September 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை
இலங்கையின் ஊடகத்துறை வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடம் பிடித்தவர் கலாபூஷணம், சாஹித்தியசூரி. ஏ.எல்.எம்.சலீம்

இலங்கையின் ஊடகத்துறை வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடம் பிடித்தவர் கலாபூஷணம், சாஹித்தியசூரி. ஏ.எல்.எம்.சலீம்

-செல்லையா பேரின்பraசா – இலங்கையின் ஊடகத்துறை வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடம் பிடித்தவர் கலாபூஷணம், சாஹித்தியசூரி. ஏ.எல்.எம்.சலீம். அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூரில் அல்ஹாஜ் ஆதம்லெப்பை ஆமினா உம்மா
புலமைப்பரிசில் சாதனையாளர்களுக்கு நாவிதன்வெளி உபதவிசாளரின் மாதாந்த கொடுப்பனவு

புலமைப்பரிசில் சாதனையாளர்களுக்கு நாவிதன்வெளி உபதவிசாளரின் மாதாந்த கொடுப்பனவு

(வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவிதன்வெளி  விவேகானந்தா மகா வித்தியாலயத்தில், இம்முறை தரம் 5புலமைப் பரிட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்  புள்ளிகளை எடுத்த ஆறு மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, நேற்று 
வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் கல்விப் பயணத்தில் மேலும் ஒரு சாதனை!

வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் கல்விப் பயணத்தில் மேலும் ஒரு சாதனை!

வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் கல்விப் பயணத்தில் மேலும் ஒரு சாதனை! க. டினேஸ் வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம், இம்முறை நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில்
அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம்: செப்டம்பர் 13இல் பக்தர்களின் விசேட பாதயாத்திரை.

அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம்: செப்டம்பர் 13இல் பக்தர்களின் விசேட

(செல்வி வினாயகமூர்த்தி) ​வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா வெள்ளிக்கிழமை (04) கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. வரும்
ஞாயிறன்று காரைதீவு -அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனித பாதயாத்திரை 

ஞாயிறன்று காரைதீவு -அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனித பாதயாத்திரை 

(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு காரைதீவில் இருந்து “விழிப்புணர்வு புனித பாதயாத்திரை ” எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அம்பாறை
சர்வதேச எழுத்தறிவு தினம்: திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் பேரணியும் வீதி நாடக நிகழ்வுகளும்!

சர்வதேச எழுத்தறிவு தினம்: திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் பேரணியும் வீதி நாடக

(செல்வி வினாயகமூர்த்தி) ​சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவும் திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலயமும் இணைந்து நடத்திய சிறப்பு
மாணவர்களை நேரில் சென்று பாராட்டும் சமூகப்பற்றாளர் குகாசன்.

மாணவர்களை நேரில் சென்று பாராட்டும் சமூகப்பற்றாளர் குகாசன்.

செல்லையா பேரின்பராசா . சமீபத்தில் வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில்  சித்தியடைந்த எருவில் கண்ணகி மகாவித்தியாலய மாணவர்களை களுவாஞ்சிகுடி கே.எம்.எஸ்.நகைமாளிகை உரிமையாளரும் சமூகப் பற்றாளருமான 
திருமலை கன்னியா ஆத்மயோக ஞான சபா காயத்ரி பீடத்தில்  13ஆம் திகதி மகா கும்பாபிஷேகம்! – சிறப்புக்கட்டுரை வி.ரி.சகாதேவராஜா

திருமலை கன்னியா ஆத்மயோக ஞான சபா காயத்ரி பீடத்தில்  13ஆம் திகதி மகா

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா*  _சித்தரின் சூட்சும ஆசியில் எழுந்த சிவபூமியின் ஆன்மீக மகுடம்_ *திருகோணமலை, கன்னியா* – ஆன்மீக பூமியான திருகோணமலையில், காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின்
இன்று பேராதனை 1983/84 அணி சமூக செயற்பாட்டில் ஈடுபட கலந்துரையாடல்!

இன்று பேராதனை 1983/84 அணி சமூக செயற்பாட்டில் ஈடுபட கலந்துரையாடல்!

இன்று பேராதனை 1983/84 அணி சமூக செயற்பாட்டில் ஈடுபட கலந்துரையாடல்! ( வி.ரி.சகாதேவராஜா) பேராதனை பல்கலைக்கழகத்தில் 1983/84 வருடங்களில் கற்ற  அணியினர் இணைந்து சமூக சேவையில் ஈடுபடுவதற்கு
தரம் 5 பரீட்சையில்  சித்தி பெற்ற மாணவர்களுக்கு கே.எம்.எஸ். நகைக்கடை பரிசில்கள் வழங்கி கௌரவிப்பு

தரம் 5 பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கே.எம்.எஸ். நகைக்கடை பரிசில்கள் வழங்கி

பட்டிருப்பு விநாயகர் வித்தியாலயத்தில்இ புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், களுவாஞ்சிகுடி கே.எம்.எஸ். நகைக்கடை உரிமையாளரும் மனிதநேய செயற்பாட்டாளருமான கே.எம்.எஸ்.