யானையின் தாக்குதலில்சாலிய ரத்நாயக்க பலி. (முன்னாள் மொரவெவ பிரதேச சபை உப தவிசாளர்
யானையின் தாக்குதலில்சாலிய ரத்நாயக்க பலி. (முன்னாள் மொரவெவ பிரதேச சபை உப தவிசாளர்) மொரவெவ சந்தியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த யானையை துரத்தியபோது யானை தாக்கியதில் உயிரிழந்ததாக தெரிய வருகின்றது. இச் சம்பவம் இன்று (19.02.2025) இரவு சுமார் 8.45…