Category: இலங்கை

செங்கலடி பகுதியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறை; 60 ஆயிரம் ரூபா அபராதம்

மட்டக்களப்பு – செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா…

இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள்! 

( வி.ரி.சகாதேவராஜா) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் , காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் 14 பேர் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர் . வேட்புமனுவில் பிரதான வேட்பாளர்களாக, முன்னாள் தவிசாளர்களான…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள்! 

( வி.ரி. சகாதேவராஜா) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர் . வேட்புமனுவில் பிரதான வேட்பாளர்களாக பரமலிங்கம் ரவிச்சந்திரன்( சங்கரி), கனகசபை…

அம்பாறை மாவட்டத்தில் 22 வேட்புமனுக்கள் நிராகரிப்பு -124 வேட்புமனுக்கள் ஏற்பு -அதிகூடியது 15 பொத்துவில்; குறைந்தது 04 ஆலையடிவேம்பு!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தல் – 2025 இல் சமர்ப்பிக்கப்பட்ட 146 வேட்புமனுக்களில் 22 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எனவே 124 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். மாவட்டத்தில்…

மட்டக்களப்பில்  எவ்வாறு  17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன? இதோ விபரம்!

மட்டக்களப்பில் எவ்வாறு 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன? இதோ விபரம்!( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இது எவ்விதம் நிராகரிக்கப்பட்டது என்பது தொடர்பான விளக்கம் இங்கு தரப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில்கட்டுப்பணம் செலுத்திய கட்சிகள்/சுயேட்சைகுழுக்கள்: 139. ஆனால் வேட்பு…

ஆலையடிவேம்பு கண்ணகி கிராமத்திற்கு சுமார் 45 வருடங்களின் பின்னர் குடிநீர் இணைப்பு

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமத்திற்கு சுமார் 45 வருடங்களின் பின்னர் குடிநீர் இணைப்பை பெற்றுக்கொண்டமையிட்டு அங்கு வாழும் மக்கள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர். அரசாங்கத்தின் குடிநீர் இணைப்பை வழங்கும் திட்டத்தில் தேசிய நீர்வழங்கல் அதிகார சபையினூடாக உள்ளக…

அக்கரைப்பற்றில் 16 வயது சிறுவன் கலப்பையில் சிக்குண்டு பரிதாபகரமாக உடல் நசுங்கி உயிரிழப்பு

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என கருதப்படும் 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு பரிதாபகரமாக (22)நசுங்கி உயிரிழந்துள்ளான். உயிரிழந்த இளைஞன் கண்ணகிகிராமத்தை சேர்ந்த பெ.ஜீரோசன் என அடையாளம்…

கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் இணைவு!

கருணா, பிள்ளையான் மீண்டும் இணைவு மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்…

வளரி வெளியிடும் இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு -மார்ச் 31க்குள் கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டுகோள்

வளரி வெளியிடும் இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு மார்ச் 31க்குள் கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டுகோள் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து கவிதைக்காக வெளிவந்து கொண்டிருக்கும் வளரி கவிதை இதழ் இலங்கையில் வசிக்கும் பெண் கவிஞர்களின் கவிதைகள்…

தம்பிலுவில் தாழையடி சிவனாலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு! (video)

-எஸ்.கார்த்திகேசு)கிழக்கிலங்கை அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தம்பிலுவில் தாழையடி ஸ்ரீ சிவன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக குடமுழுக்குத் விழா சிவாச்சாரியார்களின் வேதாகம மந்திரங்கள் ஒலிக்க அடியார்களின் அரோகரா கோசத்துடன் மிக சிறப்பாக நிகழ்வு இடம்பெற்று இருந்தது. தம்பிலுவில் தாழையடி…