மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று தேர்தலை மே 6 இல்நடத்தி முடிக்க முடிவு!
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள்நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைப்பொறுத்தவரை உயர்நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் அடிப்படையில் முரண்பாடான தீர்ப்புகளை வழங்கி இருக்கையில், நிராகரிக்கப்பட்டவேட்பு மனுக்களை ஏற்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியதீர்ப்பை அப்படியே ஏற்று – அந்த உத்தரவுப்படி…