(செல்வி வினாயகமூர்த்தி) விநாயக சதுர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு முதல் அம்பாறை வரையிலான பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்கும் மாபெரும் புனித பாதயாத்திரை நாளை 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
(செல்வி வினாயக மூர்த்தி ) அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிலவும் கடும் வறட்சியால் கால்நடைகள் குடிநீரின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில், அவற்றுக்கான குடிநீர்
பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் இன்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே
சொறிக்கல்முனை திருச்சிலுவை பாலர் பாடசாலையின் ஆங்கில தின நிகழ்வு பாடசாலை அதிபர் அருசகோதரி கோசலா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் பாடசாலை மாணவர்களது பேச்சு நடனம் பாடல்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தை திருக்கோவில் பகுதியில் அமைக்க முடியும். அதற்கான காணிகள் அந்தப் பகுதியில் உள்ளன என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற
–வி.ரி.சகாதேவராஜா– வாணவேடிக்கையும் ஆரவாரமும் அவசியமா? சிந்திக்க வேண்டிய காலம் இது! ஆலயத் திருவிழா என்றாலே நமது பாரம்பரிய வாழ்வியலில் ஒரு தனித்துவமான இடம் உண்டு. அது வெறுமனே
( செய்தியாளர்- மின்மினி மின்ஹா) சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அல்-ஹம்றா வித்தியாலயத்தில் மாநபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு
( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவிகள் வெட்டுப் புள்ளிக்கு
துறைநீலாவணை நிருபர் பேரின்பராசா அம்பாறை ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 04.09.2026 ஆந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.