Category: இலங்கை

வே.ஜெகதீஸன் துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் பிரிவின் மேலதிக செயலாளராகவும் நியமனம்!

போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சில் போக்குவரத்து பிரிவின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) கடமையாற்றிய இலங்கை நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியான வேதநாயகம் ஜெகதீஸன் அவர்கள் 2025.04.08 ஆம் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் துறைமுகங்கள், சிவில்…

‘உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களூடன் பிள்ளையானுக்கும் தொடர்பு; எந்த குற்றவாளியையும் தப்ப அனுமதியோம்

‘உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களூடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனைத் தொடர்புபடுத்தும் கணிசமான தகவல்கள் உள்ளன. இது தொடர்பில் விசாரணைகள் நடந்து வருகின்றன. எந்தவொரு குற்றத்தையும் மறைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எந்தவொரு குற்றவாளியும்…

யாழ் – கதிர்காமம் பாதயாத்திரைக்கான ஏற்பாடு ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 30 ஆம் தேதி ஆரம்பமாகிறது. யாழ்.செல்வச்சந்நதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் ஜெயா வேல்சாமி தலைமையிலான மிக நீண்ட 59 நாள் பாதயாத்திரை யூலை மாதம் 26ஆம் திகதி…

சமுர்த்தி ‘அபிமானி’ புத்தாண்டு சந்தை – 09,10-04-2025

(வி.சுகிர்தகுமார் , எஸ்.கார்த்திகேசு , பிரபா) புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் ரீதியாக ‘சமுர்த்தி அபிமானி’ புத்தாண்டு…

வெள்ளி முதல் பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை 

( வி.ரி.சகாதேவராஜா) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (11) முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி சித்திரைத் புத்தாண்டு விடுமுறை 09 நாட்கள் ஆகும். அதிலும்…

சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோமாரியில்  விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்!

கோமாரியில் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் கோமாரிப் பகுதியில் வனபரிபாலன திணைக்களம் விவசாயிகளின் காணியில் அடையாள எல்லைக் கற்களை போட்டதை எதிர்த்து விவசாயிகள் இன்று (7) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோமாரி கழுகொல்ல வட்டியகாடு…

காரைதீவு பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின்(NPP) தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைப்பு.

காரைதீவு பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின்(NPP) தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைப்பு. -பிரபா- அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியில்(NPP) போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரச்சாரக் காரியாலயம் காரைதீவு ஆறாம் வட்டாரத்தில் நேற்று (06) திறந்து…

இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி விட்டது!நல்ல எழுத்தாளராக வரவேண்டுமாக இருந்தால் சிறந்த வாசகனாக இருக்க வேண்டும்!பிரசவம் நூல் வெளியீட்டு விழாவில் பணிப்பாளர் நவநீதன்

( வி.ரி. சகாதேவராஜா) இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி விட்டது.எனவே அதனை முந்துவதற்கு எங்களை நாங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய “பிரசவம்” என்ற கன்னிக்கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…

ஈழத்து பழநி” வேலோடுமலையில் அலங்கார உற்சவம் நேற்று ஆரம்பம்!

ஈழத்து பழநி” வேலோடுமலையில் அலங்கார உற்சவம் நேற்று ஆரம்பம்! சந்தனமடு ஆற்றில் சித்தாண்டி பக்தர்கள் பாதயாத்திரை ( வி.ரி.சகாதேவராஜா) “ஈழத்து பழநி”என அழைக்கப்படும் கிழக்கின் சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று (5) சனிக்கிழமை கொடியேற்றத்துடன்…