Category: Uncategorized

சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது!

சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது! காரைதீவில் புதிய உதவிபொலிஸ் அத்தியட்சகர் தந்தநாராயண. (வி.ரி.சகாதேவராஜா) “சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. முளையிலேயே கிள்ளி எறிய பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு…

இன்று திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மகளீர் தின விழா 

இன்று திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மகளீர் தின விழா ( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் சுவாட் (SWOAD)நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் க.பிறேமலதன் தலைமையில் இன்று 14.03.2025ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10மணியளவில் திருக்கோவில் சுவாட் நிறுவனத்தின் அலுவலக மண்டபத்தில்…

கல்முனை தலைமைய  பொலிஸ் பிரிவில் பொது போக்குவரத்து சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த கலந்துரையாடல்

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொது போக்குவரத்து சட்டத்தை அமுல்படுத்த கலந்துரையாடல் பாறுக் ஷிஹான் கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் உட்பட அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும்…

அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ மத்தியூ அரங்கு (ஞாயிற்றுக்கிழமை) – ஏற்பாடு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் தொடர் நினைவுப் பேருரை – 2025. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தொடர் நினைவு பேருரை – 2025” நிகழ்வில் அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ மத்தியூ அரங்கு மார்ச் 2, 2025…

சம்மாந்துறையில் கல்விப் பணியாற்றிய ஆறு கல்வியியலாளர்களுக்கு  மகத்தான சேவை நலன் பாராட்டு விழா!

சம்மாந்துறையில் கல்விப் பணியாற்றிய ஆறு கல்வியியலாளர்களுக்கு மகத்தான சேவை நலன் பாராட்டு விழா! ( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலய கல்விசார் உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றியம், வலயத்தில் நீண்ட காலம் கல்விச் சேவையாற்றிய ஆறு கல்வியியலாளர்களுக்கு நடாத்திய மகத்தான சேவை நலன்பாராட்டு விழா…

அம்பாறை மாவட்டத்தோடு பின்னிப்பிணைந்து இருந்த தமிழ்த் தேசிய தூண் ஒன்றினை நாம் இழந்துள்ளோம்கல்முனைத் தொகுதிக் கிளை தலைவர் அ.நிதான்சன் இரங்கல்

அம்பாறை மாவட்டத்தோடு பின்னிப்பிணைந்து இருந்த தமிழ்த் தேசிய தூண் ஒன்றினை நாம் இழந்துள்ளோம்கல்முனைத் தொகுதிக் கிளை தலைவர் அ.நிதான்சன் இரங்கல் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் மாவை சேனாதிராஜா அவர்கள் இயற்கை எய்தினார் எனும்…

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையினால் பெரிய நீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவை கலாசார மண்டபம் விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் கல்முனை மாநகர…

மாவடிப்பள்ளி வீதியில் 7 மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்:பயணித்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதால் பரிதாபம்!

காரைதீவு சம்மாந்துறை வீதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் ​போயுள்ளனர். மத்ரசா பாடசாலை முடிந்து 9 மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம்…

உயர்தரப் பரீட்சை நாளை முதல் மூன்று தினங்களுக்கு ஒத்தி வைப்பு!

வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதற்கமைய, மேற்படி பரீட்சை டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும், அதற்கான…

மூலிகைத் தோட்டத்தின் முன்னோடி மகிளூர்முனை வைத்தியர் க.மாணிக்கபோடி!

மூலிகைத் தோட்டத்தின் முன்னோடி மகிளூர்முனை வைத்தியர் க.மாணிக்கபோடி! இயற்கையை வளர்க்க வேண்டியது எமது கடமை என பெயரளவில் இல்லாமல் ஆரோக்கிய வாழ்வுக்கு அத்திவாரம் இடும் சேவையை செய்து வருகின்றார் மட்டக்களப்பு மகி@ரைச் சேர்ந்த வைத்தியர் மாணிக்கபோடி. தான் கற்றதையும் தனது அனுபவத்தையும்…