( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை நகரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவ விழா நேற்று முன்தினம்
(செல்வி வினாயகமூர்த்தி) வரலாற்று சிறப்புமிக்க அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவ விழா – எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி நாளை வெள்ளிக்கிழமையுடன் ஆரம்பமாகி,
செல்லையா பேரின்பராசா அண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் நான்கு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்று இப் பாடசாலை
( வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்தில் நிலவும் எல்நினோ காலநிலை தாக்கம் தொடர்பில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்
(செல்வி வினாயகமூர்த்தி) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (02) புதன்கிழமை வெளியாகியுள்ள நிலையில் திருக்கோவில் கல்வி வலயம் இவ்வாண்டும் சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
( வி.ரி. சகாதேவராஜா) அண்மைக்காலமாக மலையக சுற்றுலாவில் நுவரேலியா கிறஹரி ஏரி சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் பிரதான மையமாக திகழ்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாவிகள்
( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் (EPDOTU) சிறப்புப் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில், சங்கத் தலைவர். முஸம்மில் அபுசாலி
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்டுள்ள கடும் பதற்ற நிலை காரணமாக இதுவரை மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 5 சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளியைப் பூர்வீகமாகவும், பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் விவேகவெளி தமிழேந்திரன் (சரவணமுத்து நவேந்திரன்) இயற்றிய ‘தெய்வீக கானங்கள்’ எனும் பக்தி இசைத்தட்டின் வெளியீட்டு விழா,