Home

பிரதான செய்திகள்

இலங்கை

கல்முனை

கொரோனா

No posts found.

வெளிநாட்டு செய்திகள்

நேட்டோ அமைப்பின் 32வது உறுப்பினராக இணைந்தது சுவீடன்

சுவீடன் கடந்த 2024 மார்ச் 7ந் திகதி முதல் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு எனப்படும் நேட்டோ (NATO) அமைப்பின் உறுப்பினராக இணைந்து கொண்டது. 1812இல் நடைபெற்ற ...

பலஸ்தீனம் – போரும் தீர்வும் -சண் தவராஜா

பலஸ்தீனம் - போரும் தீர்வும்சுவிசிலிருந்து சண் தவராஜா காஸாவில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெதன்யாஹு ...

சீனாவில் புதுவகை கோவிட்…! கோடிக்கணக்கானோருக்கு ஏற்படப்போகும் பேராபத்து

சீனாவில் புதுவகை கோவிட் தொற்றால் வாரந்தோறும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து உருவான கொரோனா, உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த ...

அமெரிக்க பாடசாலை ஒன்றில் பாரிய தீ விபத்து: 20 மாணவர்கள் உயிரிழப்பு

தென் அமெரிக்கா - கயானா பகுதியிலுள்ள (Guyana) பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவ தினமான நேற்றைய தினம் (22.05.2023) ...

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்!

பாப்பரசர் பிரான்சிஸ், சுவாசக் கோளாறு காரணமாக ரோமில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 86 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவிட் தொற்று ...

அரசியல்

ஜனாதிபதி ரணிலுக்கு சலூட் அடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை – சரத் பொன்சேகா

ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு சலூட் அடிப்பதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் என்பவர் ...

இடைநிறுத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்:வெளியான புதிய அறிவிப்பு

வேட்புமனு பெற்றுக்கொள்வதை நிறுத்துமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று(10.01.2023) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா கருத்து ...

விளையாட்டு

தேசிய மட்ட கராத்தே போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் முதலிடம்!

தேசிய மட்ட கராத்தே போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் முதலிடம்! ( வி.ரி. சகாதேவராஜா) கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2025 ஆம் ...

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி தேசிய மட்டத்துக்கு தெரிவு

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி தேசிய மட்டத்துக்கு தெரிவு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி 20 வயதுக்குட்பட்ட ...

பெரிய நீலாவணை வெஸ்டன் கழகத்துக்கு சீருடைகள் அன்பளிப்பு!

பெரிய நீலாவணை வெஸ்டன் கழகத்துக்கு சீருடைகள் அன்பளிப்பு! -பா. மேனன் - அமரர்.திரு.செல்வரெட்ணம் நவரெட்ணம் அவர்களின் 25 வது சிரார்த்த தினத்தை முன்னி்ட்டு அவரது ஞாபகார்த்தமாக பெரிய ...

பெரிய நீலாவணை காவேரி விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு – 2023.

பெரிய நீலாவணை காவேரி விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு - 2023. பெரிய நீலாவணை ,காவேரி விளையாட்டுக் கழகம் தமது 2023 ஆம் ஆண்டிற்கான ...

கல்முனையில் சூப்பர்ஸ்டாரின் KPL பிரமாண்டமாக ஆரம்பமாகிறது!

கல்முனையில் சூப்பர்ஸ்டாரின் KPL பிரமாண்டமாக ஆரம்பமாகிறது! -கபிலன் - கல்முனை சூப்பர்ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் தொடர்ச்சியாக 13 ஆண்டுகளாக நடாத்தப்படும் KPL தொடரின் 11 வது சுற்றுத்தொடர் ...

விவசாயம்

No posts found.

சினிமா

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில்; வைத்தியசாலை தகவல்

73 வயதாகும் ரஜினிகாந்த், செப்டம்பர் 30ஆம் தேதி இரவு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு அங்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் விகடன் ஊடகச் ...

தமிழ் சினிமாவின் இன்றைய முதல் தர நடிகருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு!

தமிழ் சினிமாவின் இன்றைய முதல் தர நடிகருடன் ஒரு உச்ச நட்சத்திரத்துடன் சேர்ந்து படத்தில் அதிக காட்சிகளில் பயணம் செய்து நடித்த ஒரு ஈழத்து பெண் நடிகை ...

தென்இந்திய சினிமாவில் பாடலாசிரியாக அறிமுகமாகும் மட்டக்களப்பை ஸதீஸ்காந் தம்பிரெட்ணம்!

-சில்லி சிப்ஸ்- தென்இந்திய சினிமாவில் பாடலாசிரியாக அறிமுகமாகும் மட்டக்களப்பை ஸதீஸ்காந் தம்பிரெட்ணம்! தென்இந்திய சினிமாவில் பாடலாசிரியாக அறிமுகமாகிறார் மட்டக்களப்பை ஸதீஸ்காந் தம்பிரெட்ணம். இவர் "தில்லு இருந்தா போராடு" ...

நடிகர் மாரிமுத்து காலமானார்!

நடிகர் மாரிமுத்து 57 வயதில் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார் வளசரவாக்கத்தில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ...

இலக்கியம்

யொகாரி சட்டகம் (Yohari window) -ஜெனிதா மோகன் -கல்முனை

ஜெனிதா மோகன்மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்பிரதேச செயலகம்கல்முனை யொகாரி எனும் உளவியலாளரினால் முன்வைக்கப்பட்ட மனிதன் பற்றிய நான்கு பக்கங்க பக்கங்களை உள்ளடக்கிய சட்டகம் என்பதால் இது யோகாரி சட்டகம் ...

கனடாவில் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜனின் நூல்களின் அறிமுக விழா சிறப்பாக இடம்பெற்றது.

தகவல் -விசு.கணபதிப்பிள்ளை -கனடா உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஐரோப்பா வாழ் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜனின் நூல்களின் அறிமுக விழா கடந்த 25-05-2024 அன்று ...

வாசிப்பு வாரத்தை முன்னிட்டு  பிரபல்யமான   கவிஞர் சோலைக்கிளி அதீக் கௌரவிப்பு 

வாசிப்பு வாரத்தை முன்னிட்டு  பிரபல்யமான   கவிஞர் சோலைக்கிளி அதீக் கௌரவிப்பு  (பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் வாசிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று ...

மாட்டைக்கொல்லும் மனிதா..‼️

மாட்டைக்கொல்லும் மனிதா..‼️ அம்பிளாந்துறையூர் அரியம்- மாட்டைக்கொல்லும் மனிதா..!உன் மனதில் உள்ளது கல்லா…!வாய் பேசா சீவனை வதைக்கிறாய்..!வந்தேறு குடியே நீ மிதிக்கிறாய்..! மயிலத்தமடு உன் பாட்டன் பூமியா..!மாதவனை உன் ...

கொழும்பு,மற்றும் புறநகரில் இடம்பெறும் திருட்டு….!

கொழும்பு,மற்றும் புறநகரில் இடம்பெறும் திருட்டு....! கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதியில் கார்களின் பக்க கண்ணாடிகள் அண்மைக்காலமாக களவாடப்படுகின்றது.அந்த வகையில் நேற்று முந்தினம் கிராண்ட்பாஸ் வெல்லம்பிட்டிய ...

ஆன்மிகம்

மகாளயபட்சம்  தொடர்பாக அறிந்துகொள்வோம்!

மகாளயபட்சம் புரட்டாசிப் பவுர்ணமியை அடுத்த பிரதமையில் தொடங்கி 15 நாட்கள் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இதனை மகாளயபட்சம் எனவும் கூறுவர். மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் ...

சிறப்பாக நடைபெற்ற மடத்தடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவனாலய மகா கும்பாபிஷேகம்!

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி  ஸ்ரீ மீனாட்சி அம்பாள்  ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்   (11) வியாழக்கிழமை ...

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் காலமானார்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில்ஆதிபராசக்தி சித்தர் பீடம்உள்ளது. இது இந்த ...

உலகின் மிக பெரிய இந்து கோவில் அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ளது!

உலகின் மிக பெரிய இந்து கோவில் அமெரிக்காவில் திறப்பு இந்து மதத்தில் மூலவர் எனப்படும் முக்கிய தெய்வத்தின் விக்கிரகத்தை தவிர, இத்திருக்கோவிலில் 12 விக்கிரகங்கள் உள்ளன. இக்கோவிலில் ...

நிழல்பட தொகுப்புகள்

I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

சிறப்பு காணொளிகள்