சித்திரைப் புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ?
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைமாற்றம் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் நிகழக்கூடிய சாத்தியம் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்களை அண்மைய நாட்களில் மக்கள் விடுதலை முன்னணியின்பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வழிநடத்திவருவதாக தெரியவருகின்றது. தற்போது கூடுதலான…