Category: இலங்கை

அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்தகண்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல் 25, 26,27 களில்  நடக்கும்! கல்முனைக்கு ?

அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்தகண்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல் 25, 26,27 களில் நடக்கும்! அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தகவல்! ( வி.ரி.சகாதேவராஜா) உள்ளூராட்சி தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் ஏலவே நீதிமன்ற செயற்பாடு காரணமாக விடுபட்டிருந்த தெஹியத்தகண்டிய…

அம்பாறை மாவட்டத்தில் 18 சபைகளுக்கு 44 வேட்புமனுக்கள்!

அம்பாறை மாவட்டத்தில் 18 சபைகளுக்கு 44 வேட்புமனுக்கள்! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 20 அரசியல் கட்சிகளும், 24 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தம் 44 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும்,…

சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது!

சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது! காரைதீவில் புதிய உதவிபொலிஸ் அத்தியட்சகர் தந்தநாராயண. (வி.ரி.சகாதேவராஜா) “சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. முளையிலேயே கிள்ளி எறிய பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு…

மட்டக்களப்பு மாநகர சபை தமிழரசு வேட்பாளர்கள் விபரம்!

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு வேட்பாளர்கள்( வி.ரி.சகாதேவராஜா) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபையின் 20 வட்டாரங்களில் இருந்து 33 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் . 70,124 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மட்டக்களப்பு மாநகர சபைக்கு தமிழரசுக் கட்சி…

அம்பாறை -தேசிய மக்கள் சக்தி சார்பாக வேட்புமனு!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருக்கோவில் , நிந்தவூர்,அக்கரைப்பற்று,பொத்துவில், காரைதீவு,சம்மாந்துறை, நாவிதன்வெளி, இறக்காமம், லாகுகல, அட்டாளச்சேனை போன்ற உள்ளூராட்சி சபைகளுக்கு தேசிய மக்கள் சக்தி சார்பாக நேற்று (19.03.2025) அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டபோது… படங்கள் .காரைதீவு…

இன்று அம்பாறையில் தமிழரசுக் கட்சி வேட்புமனு!

இன்று அம்பாறையில் தமிழரசுக் கட்சி வேட்புமனு! இலங்கை தமிழரசுக் கட்சி இம் முறை அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருக்கோவில் , ஆலையடிவேம்பு,பொத்துவில், காரைதீவு,சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய ஆறு உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று (20.03.2025) வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட…

தென்கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம் விதிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம் விதிப்பு பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலை…

வாகரையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு !

வாகரையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு !( வி.ரி.சகாதேவராஜா)மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், பொலிஸாருக்கு எதிராக பொது மக்கள் ஒன்று திரண்டதால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது. வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

QR code  மூலமான முறைப்பாட்டை  உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள் -சுகாதார வைத்திய அதிகாரி Dr  ஜே. மதன்

QR code மூலமான முறைப்பாட்டை உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள் -சுகாதார வைத்திய அதிகாரி Dr ஜே. மதன் பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் புதன்கிழமை (19) திடீர் சோதனைகள்…

தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் கைதாகினார்

தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார். சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல்…