அம்பாறை மாவட்ட பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பயிர் இழப்புகளுக்கு ரூ.110 மில்லியன் ஒதுக்கீடு!
அம்பாறை மாவட்ட பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பயிர் இழப்புகளுக்கு ரூ.110 மில்லியன் ஒதுக்கீடு! மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தகவல் ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் விவசாய காப்பீட்டுச் சபை இந்த ஆண்டு பயிர் இழப்புகளுக்கு ரூ.110 மில்லியன் ஒதுக்கியுள்ளது…