– கிரிசாந் மகாதேவன் – அக்கரைப்பற்று, கோளாவில் தீவுக்காலை பிரதேசத்தில் கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களை வாழ்த்தி கௌரவிக்கும் “கிராமத்துக்கு மகுடம்” (Crown
க.டினேஸ் சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலயத்தில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய 25 மாணவர்களில் 21 பேர் 70 புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்றுள்ளதுடன்04 மாணவர்கள் புலமைப்பரிசில்
. (செல்வி வினாயகமூர்த்தி) கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரண யந்திர பிரதிஷ்டா ஏககுண்டபட்ச மஹாயாகப் பெருஞ்சாந்தி குடமுழுக்கு விழா
இந்தியாவில் வெற்றிக்கொடி நாட்டிய சீ தமிழ் மகாநடிகை காரைதீவு நிவேதிகா இலங்கை வருகை! வவுனியாவில் சனியன்று கௌரவிப்பு! ( வி.ரி. சகாதேவராஜா) இந்தியாவின் Zee தமிழ் தொலைக்காட்சியின்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை அமைத்தலும் சமகால அரசியல் தெளிவூட்டல் நிகழ்வு சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலயம் முன்பாக 19ஆம் வட்டார தலைவர் எம்.ஐ. நஜீம்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 32ஆவது பேராளர் மாநாடு – 2026 மற்றும் 26ஆவது பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டம்
( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தையொட்டிய சித்திரத்தேர் பவனி இன்று (9) புதன்கிழமை காலை கல்முனை மாநகரில் பக்திபூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில் விசேட
சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவிதன்வெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில், இம்முறை தரம் 5புலமைப் பரிட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை எடுத்த மூன்று மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம்
வெற்றி நியூஸ் ஊடக பிரதானி தம்பி தனோஷனின் தந்தை ஓய்வுபெற்ற கலால் திணைக்கள உத்தியோகத்தர் நண்பர் கந்தையா சிவானந்தம்( 61) ,ஜெயகலா(சிரேஸ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் மாவட்ட மீன்பிடி
முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் உரிமை தொடர்பில் ஜனாதிபதியிடம் அவசர தலையீடு கோரி தென்கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு கோரிக்கை (ஷனா) அரச சேவையில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் முகத்தை