Category: இலங்கை

திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எஸ்.சசிகுமார் முதற்கட்டமாக 2 மில்லியன் ரூபாய் நிதி உதவி!

(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு) திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சந்திரசிகிச்சை கூடத்தை பூர்த்தி செய்ய 20இலட்சம் ரூபா நிதி வழங்கி வைப்பு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சந்திரசிகிச்சை கூடத்தினை பூர்த்தி செய்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் தொழிலதிபரும் SSK Construction நிறுவன…

திருவண்ணாமலையில் காரைதீவு நடனநர்த்தகி தக்ஷாலினிக்கு ” ஆடல் வல்லான் கலைவளர்மணி விருது”

திருவண்ணாமலையில் காரைதீவு நடனநர்த்தகி தக்ஷாலினிக்கு ” ஆடல் வல்லான் கலைவளர்மணி விருது” ( வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா) இந்தியா திருவண்ணாமலையில் இவ்வாரம் நடைபெற்ற 22வது அனைத்துலக திருமந்திரத்தமிழ் ஆய்வு மாநாடு_ 2025 நிகழ்வில் காரைதீவைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவி செல்வி ஜெயகோபன்…

சந்திரகாந்தன் (பிள்ளையான்) , வியாழேந்திரன் இணைவில் ”கிழக்கு தமிழர் கூட்டணி” உருவாக்கம்!

சந்திரகாந்தன் (பிள்ளையான்) , வியாழேந்திரன் இணைவில் ”கிழக்கு தமிழர் கூட்டணி” உருவாக்கம்! முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரது கூட்டணியில் ”கிழக்கு தமிழர் கூட்டணி” உருவாகியுள்ளது.இரு கட்சி செயலாளர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையொப்பமிட்டு இரு கட்சி…

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் மகளிர் தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகள்!

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் மகளிர் தினத்தினை முன்னிட்டு பல வகையான நிகழ்வுகள் இடம் பெற்றன. வைத்தியசாலையின் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் (பெண்களுக்கான பற் சுகாதாரம் பேணும் நடவடிக்கை மற்றும் மகளிர் சுகவாழ்வு தொடர்பான விழிப்புணர்வு) அதனைத் தொடர்ந்து…

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு (Ministry of Education Sri Lanka) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம்…

மீண்டும் இல்மனைற் அகழமுயற்சியா?இன்று தாண்டியடியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மீண்டும் இல்மனைற் அகழமுயற்சியா?இன்று தாண்டியடியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் கரையோர திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இன்மனைற் அகழ்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து உடன் நிறுத்துமாறு கோரி, தாண்டியடி பிரதான வீதியில் இன்று (14) வெள்ளிக்கிழமை பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில்…

கல்முனை மற்றும் தெஹியத்தகண்டி சபைகளுக்கு தேர்தல் இல்லை!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் இதில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, தெஹியத்தைகண்டி ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் இடம் பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் தமிழரசுக்கட்சி அமோக வெற்றியினை பெறும்!! பா.உ கோடீஸ்வரன் நம்பிக்கை.

சவால்களை முறியடித்து அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் சகல உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் தமிழரசுக்கட்சி அமோக வெற்றியினை பெறும்!! பா.உ கோடீஸ்வரன் நம்பிக்கை. சவால்களை முறியடித்து அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் சகல உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் தமிழரசுக்கட்சி அமோக வெற்றியினை பெறும் என…

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் இராணுவ சிப்பாயின் சகோதரியும் கைது

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மூத்த சகோதரியும் குற்றத்திற்குப் பிறகு சந்தேக நபருக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு இரவு சந்தேக நபர் தனது சகோதரியின் வீட்டிலேயே தங்கியதாக…

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி திட்டம் !

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி திட்டம் ! ஸ்ரீ லங்கா மீடியா போரத்தில் ஏற்பாட்டில்.. (வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான விஷேட நலன்புரித் திட்டம் ஒன்று நேற்று (12) புதன்கிழமை பகல் ஓட்டமாவடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத்…