அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்திற்குச் சென்று, கடந்த
நிந்தவூர் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவில் ஆதம்பாவா எம் பி புகழாரம். செல்லையா பேரின்பராசா கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸதீன் ஒர்
பாறுக் ஷிஹான் அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதன நடவடிக்கைகளின்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் முபாறக் அஸ்லம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நல்ல ஊடகக் கலாசாரத்தை
ஜே.கே.யதுர்ஷன்.. நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பை பகுதியைச் சேர்ந்த சுகிர்தகுமார் கிருஸ்மன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஊடகத்துறையில்
நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் ஊடகத்துறையில் நாட்டமுள்ளவருமான செல்வி ஈஸ்வரன் தினேஸ்கா
( வி.ரி.சகாதேவராஜா) ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் “Media Networking Gala” எனும் கலந்துரையாடல் ஒன்றுகூடல் நிகழ்வு, ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் ஸ்தாபக பணிப்பாளர்
செல்லையா பேரின்பராசா. ஆசிரியப் பபணியை அறப்பணிப்யாக மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் நாமம் அவர்கள் வாழும் காலத்திலும் பணி ஓய்வின் பின்னரான காலத்திலும், அவர்கள் மரணித்த பின்னரும்
( செல்வி வினாயகமூர்த்தி ) நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான சசிக்குமார்