September 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை
கன்னியா காயத்திரி பீட ஆத்மயோக ஞானசபா  ஆலயத்தின்  மஹா கும்பாபிஷேக பெருவிழா

கன்னியா காயத்திரி பீட ஆத்மயோக ஞானசபா  ஆலயத்தின்  மஹா கும்பாபிஷேக பெருவிழா

( வி.ரி.சகாதேவராஜா) திருகோணமலை, கன்னியா காயத்திரி பீட ஆத்மயோக ஞானசபா   ஆலயத்தின் புனராவர்த்தன ஏககுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்திப் பெருவிழா, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம்
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பில் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பில் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்திற்குச் சென்று, கடந்த
பிராந்திய பணிப்பாளர் டாக்டர் சகிலா தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார துறை வளர்ச்சி கண்டு வருவது பாராட்டுக்குரியது: ஆதம்பாவா எம் பி புகழாரம்

பிராந்திய பணிப்பாளர் டாக்டர் சகிலா தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார துறை வளர்ச்சி

நிந்தவூர் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவில் ஆதம்பாவா எம் பி புகழாரம். செல்லையா பேரின்பராசா  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸதீன் ஒர்
அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை  ஹெரோயினுடன் சிக்கிய  7 போதைப்பொருள் வியாபாரிகள்

அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை  ஹெரோயினுடன் சிக்கிய  7 போதைப்பொருள் வியாபாரிகள்

 பாறுக் ஷிஹான் அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதன நடவடிக்கைகளின்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக சம்மாந்துறை ஊடகவியலாளர் முபாறக் அஸ்லம் தெரிவு

341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக சம்மாந்துறை ஊடகவியலாளர் முபாறக் அஸ்லம் தெரிவு

நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் முபாறக் அஸ்லம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நல்ல ஊடகக் கலாசாரத்தை
தேசிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் அக்கரைப்பற்று இளைஞர் சுகிர்தகுமார் கிருஸ்மன் தெரிவு

தேசிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் அக்கரைப்பற்று இளைஞர் சுகிர்தகுமார்

ஜே.கே.யதுர்ஷன்.. நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பை பகுதியைச் சேர்ந்த சுகிர்தகுமார் கிருஸ்மன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஊடகத்துறையில்
நாடாளாவிய ரீதியில் 341 இளம் ஊடகவியலாளர்கள்; பொத்துவில் பிரதேசத்தில் ஈஸ்வரன் தினேஸ்கா தெரிவு

நாடாளாவிய ரீதியில் 341 இளம் ஊடகவியலாளர்கள்; பொத்துவில் பிரதேசத்தில் ஈஸ்வரன் தினேஸ்கா தெரிவு

நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் ஊடகத்துறையில் நாட்டமுள்ளவருமான செல்வி ஈஸ்வரன் தினேஸ்கா
நிந்தவூரில் ஸ்கை தமிழ் “Media Networking Gala” ஒன்றுகூடல்!

நிந்தவூரில் ஸ்கை தமிழ் “Media Networking Gala” ஒன்றுகூடல்!

( வி.ரி.சகாதேவராஜா) ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின்  ஏற்பாட்டில் “Media Networking Gala” எனும் கலந்துரையாடல் ஒன்றுகூடல் நிகழ்வு, ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் ஸ்தாபக பணிப்பாளர்
38 வருட ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெறும் திருமதி சுனீத்திரா புட்பமூர்த்தி

38 வருட ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெறும் திருமதி சுனீத்திரா புட்பமூர்த்தி

செல்லையா பேரின்பராசா. ஆசிரியப் பபணியை அறப்பணிப்யாக மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் நாமம் அவர்கள் வாழும் காலத்திலும் பணி ஓய்வின் பின்னரான காலத்திலும், அவர்கள் மரணித்த பின்னரும்
341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக திருக்கோவில் சசிக்குமார் சுகுணதாஸ் தெரிவு.

341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக திருக்கோவில் சசிக்குமார் சுகுணதாஸ் தெரிவு.

( செல்வி வினாயகமூர்த்தி ) நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான சசிக்குமார்