September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

நாடாளாவிய ரீதியில் 341 இளம் ஊடகவியலாளர்கள்; பொத்துவில் பிரதேசத்தில் ஈஸ்வரன் தினேஸ்கா தெரிவு

நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் ஊடகத்துறையில் நாட்டமுள்ளவருமான செல்வி ஈஸ்வரன் தினேஸ்கா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பொத்துவில் இன்பெக்டர் ஏத்தம் கிராமதம்தைச் சேர்ந்த இவர் சமூகப்பணிகளிலும் அதிகம் ஈடுபாடு உடையவர் இளம் ஊடகவியலாளர்களின் திறன்களை மேம்படுத்தி, பொறுப்பானதும் தரமானதுமான ஊடகக் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் இணைந்து இளம் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விசேட பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு […]

Read More

நிந்தவூரில் ஸ்கை தமிழ் “Media Networking Gala” ஒன்றுகூடல்!

( வி.ரி.சகாதேவராஜா) ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின்  ஏற்பாட்டில் “Media Networking Gala” எனும் கலந்துரையாடல் ஒன்றுகூடல் நிகழ்வு, ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் ஸ்தாபக பணிப்பாளர் ஜே.எம்.பாசித் தலைமையில்   வியாழக்கிழமை  (03) இரவு  நிந்தவூர் Relax Garden இல் இடம்பெற்றது. ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து இவ் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில், ஊடகவியலாளர்களிடையே பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், அம்பாறை மாவட்டத்தின் […]

Read More

38 வருட ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெறும் திருமதி சுனீத்திரா புட்பமூர்த்தி

செல்லையா பேரின்பராசா. ஆசிரியப் பபணியை அறப்பணிப்யாக மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் நாமம் அவர்கள் வாழும் காலத்திலும் பணி ஓய்வின் பின்னரான காலத்திலும், அவர்கள் மரணித்த பின்னரும் மக்கள் மனங்களில் குடிகொண்டிருக்கும். இந்த வரிசையில் எமது விஞ்ஞான பாட ஆசிரியை திருமதி சுனீத்திரா புட்பமூர்த்தி உள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். என்று அதிபர் பேரின்பராசா ரேகாசலன் குறிப்பிட்டார். பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள  எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்தில் விஞ்ஞானபாட ஆசிரியையாக பணியாற்றி ஆசிரிய சேவையில்38 வருடங்களை நிறைவாக்கி இச் சேவையில் […]

Read More

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய பிரதான நுழைவாயிலில் கோபுரத் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் பிரதான நுழைவாயிலில் புதிதாக அமைக்கப்பட்ட கோபுரத்தின் திறப்பு விழா இன்று (06.09.2026) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திரு. துரையப்பா நவநீதராஜா, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர், கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதிகளாக திரு. கு. ஜெயராஜி, அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர், மற்றும் திரு. மு. அமிர்தசிங்கர், ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் , ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய முன்னாள் வண்ணக்கர், ஆகியோர் […]

Read More

341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் கல்முனை வடக்கைச் சேர்ந்த பு. ஹுர்மனும் தெரிவு!

நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான புவேந்திரன் ஹுர்மன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இளம் ஊடகவியலாளர்களின் திறன்களை மேம்படுத்தி, பொறுப்பானதும் தரமானதுமான ஊடகக் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் இணைந்து இளம் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விசேட பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. இப்பயிற்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (04) தேசிய இளைஞர் […]

Read More

341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக திருக்கோவில் சசிக்குமார் சுகுணதாஸ் தெரிவு.

( செல்வி வினாயகமூர்த்தி ) நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான சசிக்குமார் சுகுணதாஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நல்ல ஊடகக் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இளம் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான பயிற்சித் திட்டம், வெள்ளிக்கிழமை (04) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நாடு முழுவதுமுள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் […]

Read More

அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகோற்சவம் ஆரம்பம்;அரச அதிபர் மங்கள பங்கேற்பு!

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை நகரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவ விழா  நேற்று முன்தினம் (04) வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஆரம்பமானது. ஆலய பரிபாலன சபை தலைவர் எந்திரி கே.கருணநாதன் தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற திருவிழாவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சி மற்றும் அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் சுப்பிரமணியம் கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மகோற்சவத்தின் முக்கிய […]

Read More

நாமல் ராஜபக்ச செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டுள்ளார். எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல் ராஜபக்சவிடம் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான […]

Read More

ஆலய திருவிழாக்களில் கலாசாரத்திற்கு மாறான நிகழ்வுகள் ;கல்முனை நெற் எற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்

( காரைதீவு  நிருபர் சகா) “ஆலய திருவிழாக்களில் களியாட்டம் வாண வேடிக்கைகள் அவசியமா? “என்ற தலைப்பிலான ஆன்மீக விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இன்று (4) வெள்ளிக்கிழமை கல்முனையில் நடைபெற்றது. கண்முனை நெற் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்த இந்த கலந்துரையாடல், வலையமைப்பின் ஆலோசகரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நெறியாழ்கையில் நடைபெற்றது. கலந்துரையாடலில், பெரிய நீலாவணை மகாவிஷ்ணு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான தாமோதரம் பிரதீபன், காத்தவராயன் […]

Read More

சாய்ந்தமருது கோட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 93 மாணவர்கள் சித்தி

சாய்ந்தமருது கோட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 93 மாணவர்கள் சித்தி : கடந்த ஆண்டை விட 10 மாணவர்கள் அதிகரிப்பு ! நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கோட்டத்தில் 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மொத்தம் 93 மாணவர்கள் சித்தியடைந்து சிறப்பான பெறுபேற்றைப் பதிவு செய்துள்ளனர். சாய்ந்தமருது கோட்டத்திலுள்ள பாடசாலைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில், அல் ஹிலால் வித்தியாலயத்தில் 46 மாணவர்களும், GMMS பாடசாலையில் 37 மாணவர்களும், லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் […]

Read More