September 15, 2026

Blog Post

Kalmunai Net > 2026

இன்று திருமலையில் சிறப்பாக நடைபெற்ற கன்னியா காயத்திரி பீட மஹா கும்பாபிஷேக பெருவிழா

(  வி.ரி.சகாதேவராஜா) திருகோணமலை, கன்னியா காயத்திரி பீட ஆத்மயோக ஞானசபா   ஆலயத்தின் புனராவர்த்தன ஏககுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்திப் பெருவிழா, இன்று (13)  ஞாயிற்றுக்கிழமை காலை 9.05 -10.30 மணிவரையான சுபமுகூர்த்த வேளையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நேற்று  12ஆம் திகதி சனிக்கிழமை எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. இன்று மகா கும்பாபிஷேகம் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன், சிறப்பாக இடம்பெற்றது. நுவரெலியா காயத்ரி பீட இலங்காதீஸ்வரர் ஆலய பிரதம குரு  பிரம்மஸ்ரீ […]

Read More

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய முகப்பு கோபுர அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தின் புதிய முகப்பு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் மங்கள விழா இன்று (13.09.2026) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எல்லாம் வல்ல பாண்டிருப்பு ஸ்ரீ சிவபெருமானின் திருவருளாலும், அடியார்களின் ஒத்துழைப்பாலும் முகப்பு கோபுரம் அமைய உள்ளது. அதிதியாக சரவணாஸ் நகையக உரிமையாளர் K. பிரகலதன், ஆன்மீக அதிதியாக பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய குருக்கள் சிவ ஸ்ரீ வசந்த டிமலேஸ்வரன் ஐயா தொழில்நுட்ப உதவியாளர் T. ஸ்ரீரங்கன் மற்றும் T. திருசெல்வம் ஆகியோரும் பாண்டிருப்பு ஸ்ரீ […]

Read More

சாய்ந்தமருது நூலகத்தின் ஏற்பாட்டில்கல்வியியலாளர் ஏ.பீர் முகம்மதினால் அல்ஹிலாலுக்கு நூல்கள் அன்பளிப்பு.!

(செயிட் ஆஷிப்) சாய்ந்தமருதைச் சேர்ந்த ஓய்வுநிலை கல்வி அதிகாரியும் சிரேஷ்ட எழுத்தாளருமான ஏ. பீர் முகம்மது அவர்களின் கைவசமிருந்த பெறுமதிமிக்க நூல் தொகுதி ஒன்று, சாய்ந்தமருது பொது நூலக நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் அவர்களின் ஒருங்கிணைப்பில், சாய்ந்தமருது கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும், எதிர்வரும் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டும் சாய்ந்தமருது பொது நூலகத்தினால் இந்த விசேட வேலைத்திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்ந்நிகழ்வு நேற்று அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் கே.எல். […]

Read More

கவிஞர்.சிவ வரதராஜனின் ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ நூல் வெளியீடு சிறப்பாக நடந்தேறியது.

(செல்லையா பேரின்பராசா – சௌவியதாசன்) கல்முனை பாண்டிருப்புபைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கவிஞர் சிவ வரதராஜன் எழுதிய ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு 12.09.2026 சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் சிறப்பாக நடந்தேறியது. உலக எழுத்தாளர் தமிழ்மணி உமா வரதராஜன் தலைமையில்கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில்வெகு சிறப்பாக நடைபெற்றதஇந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம் எஸ் ஸஹதுல் நஜீம் கலந்து சிறப்த்தனர். […]

Read More

கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது!

கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டி 11.09.2026ம் திகதி வெள்ளிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது. கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டி செப்டம்பர் 11ஆம் திகதிஇளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்தும் 45வது தேசிய இளைஞர் விருது வழங்கல் போட்டி – 2026 இன் கீழ், கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டியின் […]

Read More

நாவிதன்வெளி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

நாவிதன்வெளி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா – 2026 அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பிரதிஷ்டா புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி விழா எதிர்வரும் 2026 செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் சிறப்பாக நடைபெறவுள்ளது. ஆலயத்தின் புனிதத்தையும் ஆன்மிகப் பெருமையையும் மேலும் சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில், பல்வேறு விசேட சமய கிரியைகள் மற்றும் பூசை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. விழாவின் ஆரம்ப நிகழ்வாக 15.09.2026 […]

Read More

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குருவின் மறைவுக்கு இந்து குருமார் அமைப்பு அஞ்சலி

2.09.2026 ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை செய்கிறோம். அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஆன்மீகப் பெருமகனார், கொக்கேட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயப் பிரதமகுரு அமரர் வைதிரமுத்து சோதிலிங்கம் குருக்கள் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு எமது மனம் ஈரம் கசிந்து, தாங்கா துயரில் ஆழ்ந்துள்ளது.தன் வாழ்நாள் முழுவதையும் இறைப் பணிக்காகவும், ஆகம நெறி சார்ந்தும் ஆன்மீகச் சேவைக்காகவும் அர்ப்பணித்தவர். பாரம்பரியமிக்க குரு பரம்பரையில் தோன்றி இறையடி சேர்ந்த பெருமைக்குரியவர்.கொக்கேட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுருவாக நின்று பல ஆன்மீகக் […]

Read More

நாமகள் புலமைப்பரிசில் சாதனையாளர்க்கு உபதவிசாளரின் கௌரவம் 

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவிதன்வெளி  ஏழாம் கிராமம் நாமகள்வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5புலமைப் பரிசையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் அதிக புள்ளிகளை எடுத்த மாணவியை கெளரவிக்கும் நிகழ்வு  , நேற்று பாடசாலை ஆசிரியர் கே.கண்ணதாசன் ஏற்பாட்டில், பாடசாலையில் அதிபர் எஸ்.தவேந்திரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. வெட்டு புள்ளிக்கு மேல் எடுத்த  ந. அர்த்திக்கா  என்ற மாணவி கெளரவித்து பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. அதேவேளை 70 புள்ளிகள் எடுத்த மாணவர்களையும்கெளரவித்தார். நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் […]

Read More

அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து: மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்

மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட மின்கசிவே காரணம் பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்புப் பிரிவினரின் விரைவான நடவடிக்கையினால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதான வீதி, லங்கா ஸ்டோருக்கு அருகாமையில் இயங்கி வரும் ‘LU LU’ நிறுவனத்தின் மின் பிறப்பாக்கியில் (Generator) ஏற்பட்ட மின் ஒழுக்கு (மின்கசிவு) காரணமாகவே அதன் மேல்தளத்தில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. […]

Read More

ஆலையடிவேம்பில் இந்திய – இலங்கைப் முதலீட்டாளர்களின் சந்திப்பு.

(செல்வி வினாயகமூர்த்தி) ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து, அவர்களின் தொழில் முயற்சிகளை மேம்படுத்தும் நோக்கில் “இந்திய – இலங்கைப் பெரும் முதலீட்டாளர்களின் சந்திப்பு” செப்டெம்பர் 18, 2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் இந்து இளைஞர் மன்றக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இந்து இளைஞர் மன்றத் தலைவர் இறைபணிச்செம்மல் திரு. த. கயிலாயப்பிள்ளை (JP) தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் திரு. […]

Read More