September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல் பாவனைக்கு தடை: மே 31 முதல் அமுல்

​கொழும்பு: நாட்டின் அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது. ​பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பான விசேட சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ​தடையின் முக்கிய விபரங்கள்: ​சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கோடும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலும் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக, […]

Read More

உணவுப் பாதுகாப்பு எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணை மூடல் உலகளாவிய உணவுப் பஞ்சத்திற்கு வழிவகுக்குமா?

உணவுப் பாதுகாப்பு எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணை மூடல் உலகளாவிய உணவுப் பஞ்சத்திற்கு வழிவகுக்குமா? மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களால் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளது. இது வெறும் போக்குவரத்துத் தடை மட்டுமல்ல, உலகளாவிய உணவு விநியோகக் கட்டமைப்பில் ஏற்படப்போகும் ஒரு பாரிய சரிவின் தொடக்கம் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) எச்சரித்துள்ளது. அடுத்த 6 – 12 மாதங்கள் மிக முக்கியமானவை FAO-வின் தலைமைப் […]

Read More

சர்வதேச நிலைமை : எரிபொருள் விலையை குறைக்க வாய்ப்பில்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

நாட்டில் தற்போது எரிபொருள் விலைகளை குறைக்கும் சாத்தியம் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.அதேவேளை, இலங்கையில் உள்ள தற்போதைய எரிபொருள் கையிருப்பு எதிர்வரும் ஜூலை மாதம் வரை போதுமானதாக இருப்பதுடன், செப்டம்பர் மாதம் வரையிலான எரிபொருள் இறக்குமதிக்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.இந்த தகவல்களை கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.உலகளாவிய யுத்த சூழ்நிலையால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்வடைந்துள்ள போதிலும், மாதாந்திர விலை திருத்த நடைமுறையைத் தவிர […]

Read More

யாழ் – கதிர்காம நீண்ட பாதயாத்திரை  ஆரம்பம் – சனியன்று சந்நிதியிலிருந்து சம்பிரதாய பூர்வமாக புறப்படும்!!

( வி.ரி.சகாதேவராஜா) யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரை நேற்று முன்தினம்(19)  செவ்வாய்க்கிழமை பண்டத்தரிப்பிலிருந்து முன்னோடி பயணமாக  ஆரம்பமானது . ஜெயாவேல்சாமி தலைமையிலான இப் பாதயாத்திரை,  மூத்த முருக பக்தர் துரைச்சாமி அடியார் வேண்டுகோளுக்கிணங்க, பண்டத்தரிப்பு  பிரான்பற்று  பெரிய வளவு  முருகன் ஆலயத்திலிருந்து 45 அடியார்களுடன் ஆரம்பமானது . அன்றிரவு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் தங்கி இருந்தனர்.  நேற்று(20) புதன்கிழமை மாவிட்ட புரம் ஊடாக மயிலிட்டி பேச்சியம்மன்  ஆலயத்தை வந்தடைந்தனர் . இன்று […]

Read More

🚨 கல்முனை பாண்டிருப்பில் மர்மநபர் நடமாட்டம் – பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை!

நேற்று கல்முனை பாண்டிருப்பு பகுதியில் வீடுகளுக்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்து நோட்டமிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்நிலையில், குறித்த நபரை அவதானித்த வீட்டு உரிமையாளர்கள் சத்தமிட்டதையடுத்து, அவர் தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் உருவமும், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மைக்காலமாக பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் களவு சம்பவங்கள் அதிகரித்து […]

Read More

அக்கரைப்பற்றில் நள்ளிரவு பரபரப்பு!சிறுவர்கள் ஓட்டிய கார் மோதி இருவர் ஆபத்தான நிலையில் அனுமதி

அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இரண்டு சிறுவர்கள் காரை அதிவேகமாக செலுத்திய நிலையில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், குறித்த சிறுவர்கள் எவ்வாறு காரை எடுத்துச் சென்றார்கள் என்பது தொடர்பிலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக […]

Read More

உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடர் கொடுப்பனவு வழங்குவதில் இழுபறி – உடன் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முகாமைத்து சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கம் கோரிக்கை…!!

செல்லையா பேரின்ப ராசா  கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் தமது அவசர தேவைக்காக இடர்கால கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாது திண்டாடுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.  அரச உத்தியோகத்தர்களின் இடர் தேவைகளை கருத்திற் கொண்டு மிகக் குறைந்த வட்டி வீதத்தில் கடன் தொகையினை அரசு வழங்குகிறது. அதி உச்சமாக ரூபா 250,000/- ஆக இருந்த தொகை நாணய பெறுமதி இறக்கத்தை கவனத்திற் கொண்டு ரூபா 400,000/- உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட […]

Read More

நாவிதன்வெளியில் நலிவுற்ற மக்களுக்கு 18 லட்ச ரூபாய் செலவில்  வாழ்வாதார உதவிகள்- நாவிதன்வெளி பிரதேச சபை ஏற்பாடு!!

( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், குடிநீர் மற்றும் மின் இணைப்புக்கான நிதியுதவிகள் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (20) புதன்கிழமை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு ​நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்  தலைமையில் நடைபெற்றது.  பிரதேச சபை பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு திட்டத்தின்கீழ், 2026ஆம் ஆண்டிற்கான நலன்புரி வேலைத்திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ​ இவ் […]

Read More

கல்முனை ஆதார வைத்தியசாலை புதிய பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீ சங்கர் கள விஜயம் 

கல்முனை ஆதார வைத்தியசாலை புதிய பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீ சங்கர் கள விஜயம்  ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை    ஆதார வைத்தியசாலையின்   பிரதிப் பணிப்பாளராக(DD)  கடந்த வாரம் நியமிக்கப்பட்ட மருத்துவர் பொன்னுச்சாமி ஶ்ரீசங்கர்  நேற்று,   டிஜிட்டல் முறையிலான வெளிநோயாளர் பிரிவின் செயற்பாடுகளை அவதானிக்க கள விஜயத்தை மேற்கொண்டார். யாழ் பல்கலைக்கழக  மருத்துவ  பட்டதாரியான  இவர்  தற்போது மருத்துவ நிர்வாக  முதுமானி  பட்டத்தை (MBBS,MSc.Medi.Admin). பெற்றதன் காரணமாக பிரதிப் பணிப்பாளர் பதவி உயர்வு கிடைத்தது. கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு  அவர் […]

Read More

திருக்கோவில் விநாயகபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற திருநாவுக்கரச நாயனார் குருபூசை விழா 

( வி.ரி.சகாதேவராஜா) ​விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை மற்றும்  திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் ஆகியன  இணைந்து நடத்திய  பிரமாண்டமான முறையில் திருநாவுக்கரச நாயனார் மகா குருபூசை பெருவிழா,  (17)ஞாயிற்றுக்கிழமைவிநாயகபுரம் மகா வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது. முன்னதாக அப்பர் வேடம் தரித்த குழந்தைகள் சகிதம் மாபெரும் விழிப்புணர்வு பேரணி ஊர்வலம் அரோஹரா கோஷம் முழங்க இடம்பெற்றது. இவ்விழாவின் பிரதான ஆன்மீக வழிபாடாக அமைந்த குருபூசையினை திரு ஆறுமுகம் கிருபாகர குருக்கள்  மிக பக்திபூர்வமாகவும், சாஸ்திர […]

Read More