September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை! மாத்தறை: முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (மே 22) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.மாத்தறை, ப்ரவுன்ஸ் ஹில் (Brown’s Hill) பகுதியில் அமைந்துள்ள அரச காணிகளை சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.எனினும், குறித்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று […]

Read More

நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டிவரும் அம்பாறையில் ஜனாதிபதி

பாறுக் ஷிஹான் நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அம்பாறையில் புதிய நகர சபைக்கான அடிக்கல் நாட்ட வருகை தந்த ஜனாதிபதி, அங்கு கூடியிருந்த மகா சங்கரத்ன மற்றும் பிற மதத் தலைவர்களை வாழ்த்தி, பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவால் நகர சபைக்காகத் தயாரிக்கப்பட்ட பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர், அவ்விடத்திற்கு வருகை தந்த […]

Read More

பெரும் குற்றவாளியை கைது செய்த  காரைதீவு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது!

பெரும் குற்றவாளியை கைது செய்த  காரைதீவு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது! ​ ( வி.ரி.சகாதேவராஜா) களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில், பாரிய குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய தலைமறைவாக இருந்த குற்றவாளியை சாமர்த்தியமாக கைது செய்த காரைதீவைச்சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ரி.றிசோவுக்கு  ஜனாதிபதியினால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. ​தற்போது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரி.றிசோ   இவ்வாறு ஜனாதிபதியின் பாராட்டைப் பெற்றுக்கொண்டவராவார். ​களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற குறித்த பெரும் குற்றச்சம்பவத்தின் பின்னர் நீண்டகாலமாக பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக […]

Read More

உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு மூன்று வருடங்களாகியும் பரிபாலன சபை நியமிக்கப்படவில்லை – இந்து அமைப்புகள் ஆர்வலர்கள் கவலை!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு மூன்று வருடங்களாகியும்  பரிபாலன சபை நியமிக்கப்படவில்லை. அதனால் அங்கு பல்வேறு பட்ட நிருவாக நடைமுறைப் பிரச்சினைகள் நிலவி வருகின்றன என்று அம்பாறை மாவட்ட இந்து அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அங்கு கடந்த வாரம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. குரங்குகளின் தொல்லை அதீதமாக காணப்படுகிறது. தனியே மரபுவழி வண்ணக்கர் ஒருவரால் இப் பாரிய ஆலயத்தை தன்னந்தனியாக நின்று பரிபாலனம் செய்ய முடியாது. இதேவேளை ,இனி மகா […]

Read More

நிந்தவூருக்கு ஜனாதிபதி வருகை – மக்கள் அமோக வரவேற்பு

பாறுக் ஷிஹான்ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க   அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளதுடன் முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார். இன்று  காலை  நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்திற்கு அருகில் அமையவுள்ள நிந்தவூர் கலாசார மையத்திற்கான  அபிவிருத்தி வேலைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். அத்துடன் அங்கிருந்து மற்றுமொரு  நிகழ்விற்கு செல்ல முன்னர் குறித்த நிகழ்விற்கு […]

Read More

வியட்நாம் ஆசிய மல்யுத்த போட்டி: இலங்கையணியில் மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி தேர்வு!

வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையின் சார்பாகப் போட்டியிடும் தேசிய அணியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை யோகேந்திரகுமார் தவிசாலினி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு தாண்டவன்வெளி ஜோசப் வாஸ் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் இந்த 17 வயது மாணவி, சர்வதேச மல்யுத்த அரங்கில் தடம் பதிக்கவுள்ளமை ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திற்கும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்டி, திகன பகுதியில் நடைபெற்ற ஆசிய மட்ட மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடருக்கான […]

Read More

இலங்கையில் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு? கலக்கத்தில் நுகர்வோர்!

இலங்கையில் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு? கலக்கத்தில் நுகர்வோர்! ​அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால், நாட்டில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் விலைகள் கணிசமாக உயரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.​விலை உயர்வுக்கு என்ன காரணம்?​தற்போதைய பொருளாதார சூழலில் டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளதால், இறக்குமதி செலவுகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. இதன் காரணமாக:​ஸ்மார்ட்போன்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களின் விலைகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.​வேறு வழியின்றி இந்த விலை அதிகரிப்பை நடைமுறைப்படுத்த நேரிடும் என இலங்கை […]

Read More

அம்பாறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார இன்று 22 விஜயம்: பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (வெள்ளிக்கிழமை) அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளதுடன், முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார். முக்கிய நிகழ்வுகள்:ஜனாதிபதியின் இந்த விஜயம் நாளை காலை நிந்தவூர் பகுதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. காலை 09.30 மணியளவில் நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்திற்கு அருகில் அமையவுள்ள “நிந்தவூர் கலாசார மையத்திற்கான” அடிக்கல்லை அவர் நாட்டி வைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.30 மணியளவில் […]

Read More

கட்டுரை – சடங்கு என்பது என்ன?

வி.ரி.சகாதேவராஜா வைகாசி பிறந்து விட்டால் கண்ணகை அம்மன் ஆலயங்களில் வைகாசி சடங்கு களைகட்டும் . வைகாசி சடங்கு வைகாசிப் பொங்கல் என்கிறோம்.இது விழா அல்ல சடங்கு என்று கூறுகின்றோம் . சடங்கு என்றால் என்ன என்பது தொடர்பாக பலரும் நினைவினார்கள். அதற்கான விளக்கம் இதோ. சமூக வாழ்விலும் ஆன்மீக வாழ்க்கையிலும் “சடங்கு” என்பது முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.  மனிதன் பிறக்கும் தருணத்திலிருந்து இறக்கும் வரை பல்வேறு சடங்குகள் அவனது வாழ்வோடு இணைந்தே வருகின்றன.  இவை வெறும் பழக்கவழக்கங்களாக […]

Read More

சுவிஸ் உதயம் தமிழ் அமைப்பினால் மாத்தளை சிங்கள மாணவர்களுக்கு கணினிகள் 

(வி.ரி. சகாதேவராஜா) சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட முகந்தெனிய சிங்கள வித்தியாலய மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்காக இரண்டு கணிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு நேற்று  20 ஆம் திகதி புதன்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் அப்பாடசாலையில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளரும் இலங்கைக்கான இணைப்பாளருமான சமூகசேவகர் க.துரைநாயகம், செயலாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன், பொருளாளர் எஸ். கருஸ்ராஜ், உபதலைவர் ஒய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண […]

Read More