September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

கல்முனை பிராந்திய (அம்பாறை மட்டு மாவட்டம்) நாடு, நாடுகடந்து வாழ்கின்ற எம் இனிய உறவுகளே! சித்தி விநாயகர் பெருமானின் அடியார்களே!

பல நூற்றாண்டு வரலாற்றைக் கடந்து அருள் மழை பொழிகின்ற கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகப் பெருமானின் ஆலயம், வரலாற்றுப் புகழுக்கு ஏற்ப பொலிவற்றுள்ளதாலும், கும்பாபிஷேகத்தை நடத்தி முடிக்க வேண்டியதனாலும் திருத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வைத்தியசாலைக்கு வரும் இந்துக்கள்  அனைவரும் வீடு செல்லுமுன் விநாயப் பெருமானை வழிபட்டுத்தான் விடை பெறுகின்றனர். எந்த ஒரு துணையும் இன்றி வாழ்கின்ற இப்பிரதேச இந்து மக்கள், உங்களைப் போன்ற பேருள்ளம் கொண்ட அடியவர்களை மட்டும் நம்பியே இப்பிரதேசத்தை இன்னும் தக்க […]

Read More

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சித்திவிநாயகர் ஆலய புனருத்தாரணம் 

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் சைவசமய ஆகமப்படி உருவாக்கப்பட்ட பழமை வாய்ந்த ஶ்ரீ சித்தி வினாயகர் ஆலயத்தில் தற்போது புனருத்தாரண வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  ஆலய புனரமைப்பு பணிகளை அண்மையில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குண.சுகுணன் சகிதம் சென்று பார்வையிட்டார். இவ் ஆலயம் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் மனக்குறையை ஒப்புவித்து அருள் மற்றும் நிம்மதி பெறும் இடமாக கணப்படுகின்றது.  இக் கோயில் இந்து மக்களின் ஒரு சிறப்பான […]

Read More

பிபிலை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக  டாக்டர் ஹிரிசானந் நியமனம் 

( வி.ரி.சகாதேவராஜா) பிபிலை பேராசிரியர் சேனகபிபிலே ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி மருத்துவர் கந்தசாமி ஹிரிசானந்த் நியமிக்கப்பட்டிருக்கின்றார் . காரைதீவைச் சேர்ந்த, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ  பட்டதாரியான மருத்துவர் ஹிரிசானந்,  தற்போது மருத்துவ நிர்வாக  முதுமானி  பட்டத்தை (MBBS,MSc.Medi.Admin). பெற்றதன் காரணமாக வைத்திய அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கடந்த வாரம் அவர் அங்கு சென்று கடமையை பொறுப்பேற்றார். அங்கு 10 வைத்திய நிபுணர்கள் உள்ளடங்கலான 56 வைத்தியர்கள், 101 தாதிய உத்தியோகத்தர்கள் […]

Read More

இலங்கை அரசின் முயற்சி :இஸ்ரேலியக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை மனிதாபிமான ஆர்வலர் சமீரா!

காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் ஆர்வலர் சமீரா மஹ்பூப்தீன் (Sameera Mehboobdeen) பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டு, இஸ்ரேலிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “குளோபல் சுமூத் புளோட்டிலா” (Global Sumud Flotilla) எனப்படும் சர்வதேச மனிதாபிமான உதவிக் கப்பல் முயற்சியில் கலந்து கொண்டிருந்த சமீரா, காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதன்போது, அந்தக் கப்பல் அணியை இஸ்ரேலிய கடற்படை சர்வதேச கடற்பரப்பில் […]

Read More

இலங்கையில் 3-ல் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம்: சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கை!

இலங்கையில் வாழும் மக்களில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.நாட்டில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 34 சதவீதமான மரணங்கள், உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் சிக்கல்களாலேயே நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அலகப்பெரும தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட முக்கிய விபரங்கள் வருமாறு: 🚨 அறிகுறிகளற்ற ஆபத்து (The Silent Killer) உயர் இரத்த […]

Read More

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய பதில் பணிப்பாளராக சஹுதுல் நஜீம் நியமனம்!

​​அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய பதில் கல்விப் பணிப்பாளராக, கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ​கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இந்த விசேட நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ​​அக்கரைப்பற்று வலய கல்வி அலுவலகத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றியவர் அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்தப் பதவி வெற்றிடமாக இருந்தது. ​இதனையடுத்து, முறையான நேர்முகப் பரீட்சையின் மூலம் புதிய பணிப்பாளர் ஒருவர் நிரந்தரமாக நியமிக்கப்படும் வரை, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் […]

Read More

தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு அதிரடி உத்தரவு!

​தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு அதிரடி உத்தரவு! ​நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக, வாக்குமூலம் அளிப்பதற்காக நாளை (மே 22) தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ​தலங்கம காவல் நிலைய பொறுப்பதிகாரியால் இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ​பின்னணி என்ன? ​கடந்த மே 18ஆம் திகதி, விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் குழுவினர் போர்வீரர் […]

Read More

இலங்கை சுற்றுலாத்துறைக்கு புத்துயிர்: கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது ‘Mein Schiff 6’ சொகுசு கப்பல்

இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் எழுச்சி பெற்று வருவதைக் குறிக்கும் விதமாக, மால்டா நாட்டுக்குச் சொந்தமான பிரம்மாண்ட ‘Mein Schiff 6’ சொகுசுக் கப்பல் 2,380 சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலின் சிறப்பம்சங்கள்: சுற்றுலாப் பயணிகளுக்கான ஏற்பாடுகள்: கப்பலில் வந்திறங்கிய பயணிகளுக்குக் கொழும்புத் துறைமுகத்தில் உற்சாகமான கலாச்சார வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணிகளின் வசதிக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன: துறைமுக அதிகார சபையின் கருத்து:“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாகச் சுற்றுலாத்துறை சவால்களைச் சந்தித்த […]

Read More

குப்பை கூழங்களால் துர்நாற்றம்-கல்முனை மக்கள் எதிர்நோக்கும் அசெளகரியம்

பாறுக் ஷிஹான கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் கோவில் காணியின் போடப்படும் குப்பையினால் வீதியின் இரு மருங்கிலும் குப்பை கூழங்கள்களால் நிரம்பி வழிகின்றன. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியால் உடற்பயிற்சிக்கா செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.இது தவிர அருகில் உள்ள கடற்கரை பகுதிக்கும் குறித்த குப்பை கூழங்கள் காற்றினால் பரவி விழுகின்றன. மேலும் குறித்த […]

Read More

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணை!

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் விசாரணை முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெலிகொம் அருகில் புதன்கிழமை(20) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார். 50 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து 10 கிராம் […]

Read More