கல்முனையில் திருட்டு: மதில் மேல் பாய்ந்து பெண்ணின் தாலிக்கொடியை அறுத்த சம்பவம்
கல்முனை ஸ்ரீ அதிகாலை வேலை வீட்டில் வாசல் பெருக்கிக் கொண்டிருக்கும்போது மதில் மேலாகப் பாய்ந்து பெண்ணின் தாலிக்கொடியை அறுத்துச் சென்ற சம்பவம் கல்முனையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (2026.06.03) காலை 6.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் பற்றி தெரிய வருவதாவது, கல்முனை வட்ட விதானை வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் காலை எழுந்து வழக்கம் போல் வாசலைப் பெருக்கிக் கொண்டிருக்கும்போது மதில் மேலால் பாய்ந்த திருடன், பெண்மணி ஒருவர் அணிந்திருந்த தாலிக்கொடியை லாவகமாக அறுத்துக் […]