September 16, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி
முதலமைச்சராக சற்று முன் விஜய் பதவியேற்றார்

முதலமைச்சராக சற்று முன் விஜய் பதவியேற்றார்

கடந்த ஒரு வாரகாலமாக ஆட்சியமைப்பதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்து வந்த தமிழக வெற்றிக்கழகம் தற்போது 120 அதீத பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கின்றது.  இதனடிப்படையில், ஜோசப் விஜய் தமிழகத்தின்
மின்சாரக் கட்டணம் 18% உயர்வு:

மின்சாரக் கட்டணம் 18% உயர்வு:

மின்சாரக் கட்டணம் 18% உயர்வு: நாளை நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமல்!….2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளை முன்னிட்டு, வீட்டு பயன்பாட்டில் 180
விஜய் ஆட்சியமைக்க தேவையான ஆதரவுளைப்பெற்றார் – 120

விஜய் ஆட்சியமைக்க தேவையான ஆதரவுளைப்பெற்றார் – 120

சற்று முன் ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்ட தவெகவின் தலைவர் விஜய் திரும்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.  ஆளுநர் சந்திப்பிற்கான நேரத்தை வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில்
மூன்று நாட்களுக்குள் பெரும்பான்மையை நிறுபிக்கும் யாரும் ஆட்சியமைக்கலாம் ஆளுநர் அதிரடி

மூன்று நாட்களுக்குள் பெரும்பான்மையை நிறுபிக்கும் யாரும் ஆட்சியமைக்கலாம் ஆளுநர் அதிரடி

தவெக மட்டுமல்லாது பெரும்பான்மையோடு வேறு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெரிவித்துள்ளார். ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த
விஜய் முதலமைச்சராக பதவியேற்பு – தற்போதைய நிலை

விஜய் முதலமைச்சராக பதவியேற்பு – தற்போதைய நிலை

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 108 இடங்களுடன் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், இன்று தமிழக முதலமைச்சராக பதவியேற்கும்
பேச்சுவார்த்தை:  சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி

பேச்சுவார்த்தை: சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி Donald Trump, ஈரானுடன் உடன்பாடு எட்டப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் நல்ல முறையில் நடைபெற்றதாகவும், கடந்த
விஜய் ஆட்சி அமைப்பை தடுக்க முயற்சி? – அரசியல் குற்றச்சாட்டு தீவிரம்

விஜய் ஆட்சி அமைப்பை தடுக்க முயற்சி? – அரசியல் குற்றச்சாட்டு தீவிரம்

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் நடிகர் விஜய் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை தடுக்க திராவிட கட்சிகள் முயற்சி மேற்கொள்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக