மட்டக்களப்பிலும் எலிக்காச்சல் அபாயம் -மக்களுக்கு அறிவுறுத்தல்
எலிக்காய்ச்சல் நோயின் தாக்கம் எந்த நேரமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அளவில் அதிகரிக்க கூடிய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் உங்களது உயிரை காத்துக் கொள்ள இந்த நோய் சம்பந்தமான விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமென மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…