September 15, 2026

Blog Post

Kalmunai Net > 2026

விஜய் ஆட்சியமைக்க தேவையான ஆதரவுளைப்பெற்றார் – 120

சற்று முன் ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்ட தவெகவின் தலைவர் விஜய் திரும்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.  ஆளுநர் சந்திப்பிற்கான நேரத்தை வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் 118 என்பதை தாண்டி 120 இடங்களை பெற்றுள்ள தவெக மற்றும் ஆளுநர் சந்திப்பில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  மேலும் இரவு ஏழு மணியளவில் ஆளுநர் கேரளம் செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய முன்னேற்றமாக, நடிகர் விஜயின் தமிழக வெற்றி […]

Read More

கனகர் கிராமத்தில் வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினால் பொதுக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது

பொத்துவில் கனகர் கிராம மீள் குடியேற்ற மக்களுக்கான பொதுக் கிணறு ஒன்றை அமைக்கும் பணியில் வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு அன்றாட ஜீவனோபாயத்தை மேற்கொள்வதற்கான வசதிகள் எதுவும் பூர்த்தியாகாத நிலையில் முக்கியமாக நீருக்கான தட்டுப்பாடு பிரதானமாக காணப்பட்டது. அதனை நிவர்த்திக்கும் வகையில் கனகர் கிராம மக்கள் பிரதேச செயலாளர் கிராம சேவகர் ஊடாக வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினரிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அங்கு மக்களுக்கு பெரிதும் […]

Read More

சமூக செயற்பாட்டாளர் விசு கனடா BRAC அமைப்பில் இணைப்பு

( வி.ரி. சகாதேவராஜா)  பிரபல சமூக செயற்பாட்டாளரும் சமூக முன்னேற்ற முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவருமான  விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை  BRAC அமைப்பின் 2026ஆம் ஆண்டுக்கான குழுவில்  இணைக்கப்பட்டுள்ளார் என BRAC தலைவர் குரியன் பிரக்கணம் அறிவித்துள்ளார். திரு. விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை பல்வேறு சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் தொடர்ந்து பங்காற்றி வரும் மதிப்பிற்குரிய சமூகத் தலைவராக அறியப்படுகிறார்.  தனது சமூகத்தில் உறுதியான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி வரும் அவர், சமூக ஒற்றுமை, மக்கள் பங்கேற்பு மற்றும் […]

Read More

கல்முனையில் ஓர் இலக்கிய சந்திப்பு!

( காரைதீவு  வேதசகா) கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் ஏற்பாட்டில், இலக்கியச் சந்திப்பொன்று கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்தில்  நேற்று நடைபெற்றது. இந்த இலக்கியச்சந்திப்பில், கல்முனைப் பிராந்தியத்தைச் சேர்ந்த கலைஞர்களான வைரமுத்து கணேசன் ( சேனைக்குடியிருப்பு), சதானந்தம் ரகுவரன் (கோட்டைக்கல்லாறு), சண்முகம் சுந்தரராஜன் (சேனைக்குடியிருப்பு) ஆகியோர் தத்தமது காத்திரமான இலக்கிய அனுபவப் பகிர்வுகளை  பகிர்ந்தனர். இலக்கியச் சந்திப்பிற்கு சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா  தலைமை வகித்தார். […]

Read More

46 ஆயிரம்  தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பில் -10.05.2026

( வி.ரி. சகாதேவராஜா) தமிழமுதம் வெளியிடும் 46 ஆயிரம்  தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு  தமிழ்ச்சங்கம் மற்றும் திருகோணமலை கல்முனை தமிழ்ச்சங்கங்களின் ஒருங்கிணைப்பில் குறித்த தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” எனும் முக்கிய நூல் வெளியீட்டு நிகழ்வு  10.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற உள்ளது. மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி […]

Read More

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மரணம் : இவர் முன்னாள் ஜனாதிபதிக்கு இலஞ்சம் வழங்கியதாகவும் தெரிவித்திருந்தார்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டி, பெட்ரிஸ் பிளேஸ், எண் 38 இல் உள்ள அவரது இல்லத்தில் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வுட்லர் கூறியுள்ளார். ஏர்பஸ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக கபில சந்திரசேன பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், நம்பிக்கை துரோகக் குற்றச்சாட்டின் பேரில் அவரை மீண்டும் கைது செய்யுமாறு நீதிமன்றம் நேற்று (7) உத்தரவிட்டிருந்தது. ஸ்ரீலங்கன் […]

Read More

மூன்று நாட்களுக்குள் பெரும்பான்மையை நிறுபிக்கும் யாரும் ஆட்சியமைக்கலாம் ஆளுநர் அதிரடி

தவெக மட்டுமல்லாது பெரும்பான்மையோடு வேறு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெரிவித்துள்ளார். ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தவெக தலைவர் விஜய் பதவியேற்பதை நான் தடுக்கவில்லை. பெரும்பான்மை இல்லாத கட்சியை ஆட்சியமைக்க எப்படி அழைக்க முடியும்? பெரும்பான்மையை மட்டுமே நிருபிக்க வேண்டும். யார், யார் ஆதரவு என்னும் விபரத்தை அவர் தெரிவிக்க வேண்டும். ஆளுநர் மாளிகைக்கு பெரும்பான்மையை நிருபிக்க 118 எம்எல்ஏக்களையும் அழைத்து வர வேண்டியதில்லை, […]

Read More

சாய்ந்தமருது நகர சபை சட்டரீதியானது! இன்று தீர்ப்பு வெளியானது : கல்முனைக்கும் சாய்ந்த மருதுக்கும் தனித்தனியாக தேர்தல்

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது நகரசபை என்பது சட்டரீதியானது எனவும் 2 மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்து, பின்னர் கல்முனை மாநகர, சாய்ந்தமருது நகர சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்ப்பாகியது. . கல்முனை சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக   கருத வேண்டும்-ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கல்முனை மாநகர சபை தேர்தல் இடைநிறுத்தப்பட்ட விடயம் தொடர்பிலான சாய்ந்தமருது நகரசபை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று […]

Read More

விஜய் முதலமைச்சராக பதவியேற்பு – தற்போதைய நிலை

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 108 இடங்களுடன் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், இன்று தமிழக முதலமைச்சராக பதவியேற்கும் திட்டத்தில் இருந்தார்.ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பதவியேற்பு தாமதமாகியுள்ளது.⚖️ முக்கிய நிலவரம்TVK பெற்றுள்ள இடங்கள்: 108பெரும்பான்மை தேவையான இடங்கள்: 118அதனால் அரசு அமைக்க கூட்டணி ஆதரவு அவசியம்🏛️ தற்போதைய திருப்பம்விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்ஆனால் ஆளுநர் தரப்பில் “பெரும்பான்மை உறுதி இல்லை” என சந்தேகம் […]

Read More

பேச்சுவார்த்தை: சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி Donald Trump, ஈரானுடன் உடன்பாடு எட்டப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் நல்ல முறையில் நடைபெற்றதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.வாஷிங்டனுக்கும் ஈரான் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அணு திட்டம், பொருளாதார தடைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் இரு தரப்பும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், “ஈரான் ஒப்பந்தம் ஒன்றை […]

Read More