பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை! மாத்தறை: முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (மே 22) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.மாத்தறை, ப்ரவுன்ஸ் ஹில் (Brown’s Hill) பகுதியில் அமைந்துள்ள அரச காணிகளை சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.எனினும், குறித்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று […]