September 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை
நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டிவரும் அம்பாறையில் ஜனாதிபதி

நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டிவரும்

பாறுக் ஷிஹான் நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அம்பாறையில் புதிய
பெரும் குற்றவாளியை கைது செய்த  காரைதீவு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது!

பெரும் குற்றவாளியை கைது செய்த  காரைதீவு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது!

பெரும் குற்றவாளியை கைது செய்த  காரைதீவு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது! ​ ( வி.ரி.சகாதேவராஜா) களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில், பாரிய குற்றச்செயல் ஒன்றுடன்
உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு மூன்று வருடங்களாகியும் பரிபாலன சபை நியமிக்கப்படவில்லை – இந்து அமைப்புகள் ஆர்வலர்கள் கவலை!

உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு மூன்று வருடங்களாகியும் பரிபாலன சபை நியமிக்கப்படவில்லை – இந்து

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு மூன்று வருடங்களாகியும்  பரிபாலன சபை நியமிக்கப்படவில்லை. அதனால் அங்கு பல்வேறு பட்ட நிருவாக நடைமுறைப் பிரச்சினைகள்
நிந்தவூருக்கு ஜனாதிபதி வருகை – மக்கள் அமோக வரவேற்பு

நிந்தவூருக்கு ஜனாதிபதி வருகை – மக்கள் அமோக வரவேற்பு

பாறுக் ஷிஹான்ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க   அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர்
வியட்நாம் ஆசிய மல்யுத்த போட்டி: இலங்கையணியில் மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி தேர்வு!

வியட்நாம் ஆசிய மல்யுத்த போட்டி: இலங்கையணியில் மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி தேர்வு!

வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையின் சார்பாகப் போட்டியிடும் தேசிய அணியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை யோகேந்திரகுமார் தவிசாலினி
இலங்கையில் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு? கலக்கத்தில் நுகர்வோர்!

இலங்கையில் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு? கலக்கத்தில் நுகர்வோர்!

இலங்கையில் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு? கலக்கத்தில் நுகர்வோர்! ​அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால், நாட்டில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் விலைகள்
கட்டுரை – சடங்கு என்பது என்ன?

கட்டுரை – சடங்கு என்பது என்ன?

வி.ரி.சகாதேவராஜா வைகாசி பிறந்து விட்டால் கண்ணகை அம்மன் ஆலயங்களில் வைகாசி சடங்கு களைகட்டும் . வைகாசி சடங்கு வைகாசிப் பொங்கல் என்கிறோம்.இது விழா அல்ல சடங்கு என்று
சுவிஸ் உதயம் தமிழ் அமைப்பினால் மாத்தளை சிங்கள மாணவர்களுக்கு கணினிகள் 

சுவிஸ் உதயம் தமிழ் அமைப்பினால் மாத்தளை சிங்கள மாணவர்களுக்கு கணினிகள் 

(வி.ரி. சகாதேவராஜா) சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட முகந்தெனிய சிங்கள வித்தியாலய மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்காக இரண்டு கணிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு நேற்று 
பிபிலை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக  டாக்டர் ஹிரிசானந் நியமனம் 

பிபிலை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக  டாக்டர் ஹிரிசானந் நியமனம் 

( வி.ரி.சகாதேவராஜா) பிபிலை பேராசிரியர் சேனகபிபிலே ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி மருத்துவர் கந்தசாமி ஹிரிசானந்த் நியமிக்கப்பட்டிருக்கின்றார் . காரைதீவைச் சேர்ந்த, கிழக்கு
இலங்கை அரசின் முயற்சி :இஸ்ரேலியக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை மனிதாபிமான ஆர்வலர் சமீரா!

இலங்கை அரசின் முயற்சி :இஸ்ரேலியக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை மனிதாபிமான ஆர்வலர்

காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் ஆர்வலர் சமீரா மஹ்பூப்தீன் (Sameera Mehboobdeen) பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டு,