கிழக்கு மாகாண பொங்கல் விழா ஆலையடிவேம்பில் சிறப்பாக நேற்று இடம் பெற்றது!

வி.சுகிர்தகுமார் கிழக்கு மாகாண கலாசார பண்பட்டாலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவநீதன்; தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஒருங்கிணைப்பில் இவ்வருடம் மாகாண பொங்கல் விழா ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறந்த சேவைக்கும் ஓய்வுக்கும்  கௌரவிப்பு!

1992 இல் இவ் வைத்தியசாலையின் தாதிய சேவையில் இணைந்து மிக சாதுவாகவும், இன்முகத்துடனும் கடமையாற்றி தனது 60 வயதில் 21.01.2025 அன்று தாதிய சகோதரியாக பதவி உயர்வுடன் ஓய்வு பெற்று சென்றார் திருமதி மல்லிகா தங்கவடிவேல். இவரின் சேவையை பாராட்டும் நிகழ்வு…

பெரியநீலாவணை பொது நூலகத்துக்கான வாசகர் வட்டம் அங்குரார்ப்பணம்!

பெரியநீலாவணை பொது நூலகத்துக்கான வாசகர் வட்டம் அங்குரார்ப்பணம்! -பிரபா – கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் இயங்கி வரும், பொது நூலகத்துக்கான வாசகர் வட்டம் நேற்றைய தினம்(8) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. பெரியநீலாவணை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தலைவர்…

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் 396 போட்டியாளர்கள் பங்குபற்றிய பற்றிமாவின் மாபெரும் மரதன்!

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் 396 போட்டியாளர்கள் பங்குபற்றிய பற்றிமாவின் மாபெரும் மரதன்! (வி.ரி.சகாதேவராஜா) 396 போட்டியாளர்கள் பங்குபற்றிய மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி கல்முனையில் இடம்பெற்றுள்ளது. கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125ஆவது ஆண்டு…

‘GovPay’ உட்பட மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள் அறிமுகம்!

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் (07) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமொன்றை உருவாக்குதல் (GovPay), ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை…

பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில்  சேவைநலன் பாராட்டு

பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் சேவைநலன் பாராட்டு – 05.02.2025. செல்லையா-பேரின்பராசா கல்முனை கல்வி வலயத்திலுள்ள கமு/கமு/பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றி அரச சேவையில் இருந்து இளைப்பாறிய கணேசலிங்கம் தியாகராசாவுக்கான சேவை நலன் பாராட்டு விழாவும் ” தியாகசம் ” சிறப்பு…

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனம் கோரி ஆர்ப்பாட்டம் !

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனம் கோரி ஆர்ப்பாட்டம் ! ( வி.ரி.சகாதேவராஜா) வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து,…

நேற்று அம்பாறையில் கிழக்கு ஆளுநரின் நேரடி நடமாடும் சேவை !!

நேற்று அம்பாறையில் கிழக்கு ஆளுநரின் நேரடி நடமாடும் சேவை !! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவினால் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது. பொதுமக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில் அம்பாறை…

கல்முனை மாநகர சபையின் கணக்காளராக பிரியதர்ஷன் கடமையேற்பு.!

கல்முனை மாநகர சபையின் கணக்காளராக பிரியதர்ஷன் கடமையேற்பு.! (அஸ்லம் எஸ். மௌலானா) கல்முனை மாநகர சபையின் புதிய கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள பி. பிரியதர்ஷன் தனது கடமைகளை நேற்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை மாநகர சபையின்…

பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் மலசலகூடம்  மிக அசுத்தமாகவும் மோசமாகவும் காணப்படுகின்றது : சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்  ஜே .மதன்

பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் மலசலகூடம் மிக அசுத்தமாகவும் மோசமாகவும் காணப்படுகின்றது : சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே .மதன் நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை சாய்ந்தமருது சுகாதார…