அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான செய்தி!

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். இதன்படி, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 15,750 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24,250 ரூபாவில் இருந்து 40,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.…

சாய்ந்தமருது – கரையோர பிரதேசங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிப்பு

அழகான நாடு; புன்னகை மக்கள் எனும் தொனிப்பொருளில் கரையோர பிரதேசங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) அழகான நாடு; புன்னகை மக்கள் எனும் தொனிப்பொருளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடுபூராகவும் உள்ள கரையோர பிரதேசங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த…

நாவிதன்வெளி பிரதேச கலாசார இலக்கிய விழா

நாவிதன்வெளி பிரதேச கலாசார இலக்கிய விழா (ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ், முஜிப் சத்தார்) கலாசார அலுவல்கள் திணைக்களம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தோடு இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய பிரதேச இலக்கிய விழா, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில்…

மண்டூர் ஆத்ம ஞான பீடத்தில் மகா யாகம்! 

மண்டூர் ஆத்ம ஞான பீடத்தில் மகா யாகம்! ( வி.ரி.சகாதேவராஜா) மாசி மாத பெளர்ணமி தினத்தை முன்னிட்டு மண்டூர் பாலமுனை ஶ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் மகா யாகம் சிறப்பாக நடைபெற்றது. ஆன்மீக ஜெகத்குரு மகாயோகி கேஎஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் முறையே திருவிளக்கு…

கல்முனையில் இரவுநேர சாரணர் தீயணைப்பு முகாம்!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான கல்முனை வலயத்தில் உள்ள பாடசாலைகளில் 09 பாடசாலைகளின் பங்குபற்றலுடன் நடைபெறுகின்ற மூன்று நாள் சாரணர் பயிற்சி…

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நேற்று (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது

இலங்கையில் அச்சு, இலத்திரனியல்,இணையத்தளம், பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.…

பெரிய நீலாவணையிலுள்ள இரண்டு மதுபானசாலைகளும் பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தற்சமயம் தற்காலிகமாக மூடப்பட்டன:

பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில் அங்கு அமைதியில்லா நிலைமையும் காணப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இரண்டு மதுபானசாலைகளும் தற்சமயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தொடர்புடைய செய்தி

பெரிய நீலாவணையில் மதுபானசாலைகளுக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது!இன்று பிரதேச செயலாளர் மற்றும் சுமந்திரன் விரைவு

பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது!இன்று பிரதேச செயலாளர் மற்றும் சுமந்திரன் விரைவு( வி.ரி. சகாதேவராஜா) இரண்டு தடவைகள் பொதுமக்கள் நடாத்திய எதிர்ப்பு போராட்டங்களையும் மீறி மீண்டும் பெரிய நீலாவணையில் மதுபான சாலை கடந்த (11) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டதையடுத்து…

விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம். பி: பிரதமரும் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று மாலை வைத்தியசாலையில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் ஹரினி அமரசூரிய இளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து…

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட  திறப்பு நிகழ்வு  

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு நிகழ்வு பாறுக் ஷிஹான் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு விழா இன்று(14) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ரி. கருணாகரன் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக…