சீனக்கப்பல் 16 இல் இலங்கையில் – ஓரளவு முறுகலுக்கு முடிவு
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கண்காணிப்புக் கப்பலான யுவாங் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் அனுமதியை தொடர்ந்து துறைமுகத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இந்த மாதம் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை…