மிகை ஊழியர் அடிப்படையில் கடமையாற்றும் அதிபர்களுக்கு பதவி உயர்வு

மிகை ஊழியர் அடிப்படையில் கடமையாற்றும் அதிபர்களுக்கு பதவி உயர்வு (அஸ்லம் எஸ்.மௌலானா) இலங்கை அதிபர் சேவைக்கு மிகை ஊழியர் அடிப்படையில் கடந்த 2012.08.08 ஆம் திகதி நியமனம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்…

சர்வ கட்சி அரசுக்கு த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் – இரா.சம்பந்தன்

சர்வ கட்சி அரசுக்கு த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் – சம்மந்தன் நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்பதற்கு சர்வ கட்சி அரசு அமைவது அவசியமாக உள்ளது. ஆகவே அமைய உள்ள சர்வ கட்சி அரசுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு…

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை! நாளை முதல் நடைமுறை

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறும்…

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்துகொள்ளும் உடன்படிக்கை இலங்கையின் பிரச்சினைகளை முழுமையாக தீர்க்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிகளைப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். கண்டியில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி,…

Chassi இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியாதவர்களுக்கான அறிவித்தல்!

Chassi இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியாதவர்கள் வாகன வருமான அனுமதி பத்திர இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நாளை…

ஒமிக்ரோன் உப பிறழ்வு தொடர்பில் எச்சரிக்கை!

வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் பிஏ 5 எனப்படும் கொரோனா வைரஸ் உப பிறழ்வு இலங்கையில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். வேகமாகப் பரவிவரும் இந்த…

எரிபொருள் மோசடியில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பந்துல குணவர்தன

பயணிகளுக்கு சேவைகளை வழங்காமல், இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் எரிபொருள் பெற்று எரிபொருள் மோசடியில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கான அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாளொன்றுக்கு 5,000க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக…

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவுகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பதவிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. அதற்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.ஜமால்டீன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராகவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் W.P.D. சில்வா பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராகவும்…

பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் விடுமுறை இல்லை!

பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் மாதம் விடுமுறை இல்லை. நவம்பர் வரை தொடர்ச்சியாகக் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும். என கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த் அறிவித்துள்

அவசரத்துக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் வழங்கிய மட். கோவில்குளம் IOC!

அவசரத்துக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் வழங்கிய மட். கோவில்குளம் IOC! நேற்று முன்தினம் தினம் (27.07.2022) எமது இணையதளத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலை ஜெனறேற்றர் இயந்திரத்திற்கு டீசல் பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்வதனால் மின்வெட்டு நேரங்களில் நோயாளர்கள்…