கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கின் வழக்குரைஞரில் ஒருவரான இளம் சட்டத்தரணி Anne sumangala kulanayagam காலமானார்

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கின் வழக்குரைஞரில் ஒருவரானAnne sumangala kulanayagam 26.03.2025 அன்று காலமானார். அன்னார் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் செவிலியர் குலநாயகம் அவர்களின் மகள் என்பதுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் அவர்களின்…

தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் தமிழரசுக்கட்சிக்கு பாடம் புகட்டவே சுயேட்சையாக போட்டியிடுகிறேன். பொத்துவில் முன்னாள் உப தவிசாளர் பார்த்தீபன் கூறுகிறார்.

தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் தமிழரசுக்கட்சிக்கு பாடம் புகட்டவே சுயேட்சையாக போட்டியிடுகிறேன். பொத்துவில் முன்னாள் உப தவிசாளர் பார்த்தீபன் கூறுகிறார். சமகாலத்தில் தமிழ் தேசியம் பற்றி பேசுபவர்களே தமிழ் தேசியத்தை சிதைப்பவர்களாக இருக்கிறார்கள். தமிழரசுக்கட்சியின் பெயரால் தமிழ்தேசியம்தை அழிக்கிறார்கள் இது கவலைக்குரியது என…

திருக்கோவில் பிரதேச சபையில் சமூக செயற்பாட்டாளர் சசிகுமார் தலைமையிலான சுயேட்சை குழு போட்டி 

திருக்கோவில் பிரதேச சபையில் சமூக செயற்பாட்டாளர் சசிகுமார் தலைமையிலான சுயேட்சை குழு போட்டி ( வி.ரி.சகாதேவராஜா) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபைக்கு பிரபல சமூக செயற்பாட்டாளரும் கல்முனை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான தொழிலதிபர்…

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் கடைசியாக ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் தொடரில் நடித்து இருந்தார். இந்நிலையில் மனோஜ் மாரடைப்பு…

ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக மட்டக்களப்பை சேர்ந்த இளம் நிருவாக சேவை உத்தியோகத்தர்!

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ந.சஞ்ஜீபன் அவர்கள் ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக (அபிவிருத்தி நிருவாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உதவி செயலாளராக அபிவிருத்தி நிருவாகத்திற்கு பொறுப்பாக பொது சேவை ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எமது பிரதேசத்திலிருந்து இவ்வாறான ஒரு பொறுப்புமிக்க…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது

இலஞ்ச ஊழல் புலனாய்வு விசாரணைக்குழுவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இவர் புதுக்கடை நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிவிக்கப்படுகிறது

தேசபந்து தென்னகோனின் பொலிஸ்மா அதிபரின் பதவியை நிரந்தரமாக நீக்க சபாநாயகரிடம் பிரேரணை முன்வைப்பு

பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் நிரந்தரமாக நீக்குவதற்குரிய யோசனை ஒன்று சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 115 பேர் கையொப்பமிட்டு குறித்த பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக தெரிவிககப்படுகிறது

செங்கலடி பகுதியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறை; 60 ஆயிரம் ரூபா அபராதம்

மட்டக்களப்பு – செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா…

உலக முத்தமிழ் மாநாடு மட்டக்களப்பிற்கு மறுக்கப்பட்டது ஏன்? மக்கள் கவலை; நடாத்த கோரிக்கை!

-வி.ரி.சகாதேவராஜா_ இலங்கையில் உலக முத்தமிழ் மாநாடு மூன்று இடங்களில் நடாத்த இருக்கும் சூழ்நிலையில், முத்தமிழுக்கு துறை போன உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மட்டக்களப்பு மாநிலத்தில் நடாத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வராதிருப்பது ஏன்…

இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள்! 

( வி.ரி.சகாதேவராஜா) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் , காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் 14 பேர் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர் . வேட்புமனுவில் பிரதான வேட்பாளர்களாக, முன்னாள் தவிசாளர்களான…