கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கின் வழக்குரைஞரில் ஒருவரான இளம் சட்டத்தரணி Anne sumangala kulanayagam காலமானார்
கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கின் வழக்குரைஞரில் ஒருவரானAnne sumangala kulanayagam 26.03.2025 அன்று காலமானார். அன்னார் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் செவிலியர் குலநாயகம் அவர்களின் மகள் என்பதுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் அவர்களின்…