இலங்கையின் நிலை கருதி ‘ஆசிய கிண்ணத்தொடர்’ ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றம்!

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிண்ணத்தை இலங்கையில் நடத்துவதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதில், பல கட்ட பேச்சுவார்த்தைகளின்…

இலங்கைக்கு விரைந்து உதவிய இந்தியா, உதவாத சீனா – அமெரிக்கா கடும் அதிருப்தி

இலங்கைக்கு உடனடி நிவாரணம் வழங்க இந்தியா முன்வந்துள்ளதற்கு அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த சமந்தா பவர், சீனா வழங்கிய வெளிப்படைத்தன்மையற்ற கடன் உதவி குறித்து தனது அதிருப்தியையும் தெரிவிக்கவும் மறக்கவில்லை.…

சுமந்திரனும் சாணக்கியனும் சீன தூதுவரை இரகசியமாக சந்தித்தார்களா? வெளியாகும் மற்றுமொரு சர்ச்சை

சுமந்திரனும் சாணக்கியனும் சீன தூதுவரை இரகசியமாக சந்தித்தார்களா? வெளியாகும் மற்றுமொரு சர்ச்சை ஜனாதிபதி தேர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது தொடர்பாக கூடிய கூட்டம், தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு ஊடகங்களிலும், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் வட்டாரங்களிலும்…

இலங்கையின் அரச தலைவர்கள் கடந்த கால வரலாற்றுத் தவறுகளை பாடமாக எடுத்து செயற்பட வேண்டும்!
சாணக்கியன் எம். பி

இலங்கையின் அரச தலைவர்கள் கடந்த கால வரலாற்றுத் தவறுகளை பாடமாக எடுத்து செயற்பட வேண்டும்!சாணக்கியன் எம். பி காணாமலாக்கபட்டோர் விவகாரம், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரச…

அவசர காலச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

அவசர காலச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றம் அவசரகாலச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றபோது பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 120 வாக்குகள் வழங்கப்பட்டன. அதேசமயம் பிரகடனத்திற்கு எதிராக 63 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஜெனரேற்ரருக்கு எரி பொருள் இல்லை – நோயாளிகள் பாரிய அபாயத்தை எதிர்கொள்ளும் நிலை!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் இல்லை – நோயாளிகள் பாரிய அபாயத்தை எதிர்கொள்ளும் நிலை! கல்முனை ஆதார வைத்திய சாலையில் மின் தடைப்படும் நேரங்களில் பயன்படுத்தும் ஜெனரேற்றறுக்கு எரிபொருள் (டீசல்) கிடைக்காததால் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று…

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்: பட்டியல் இணைப்பு

28 அரசாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் செயலாளர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், நிதி அமைச்சுக்கான செயலாளராக எம். எம். சிறிவர்தனவும் மற்றும் அருணி விஜேவர்தன வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் வைத்து இளைஞன் அதிரடி கைது செய்யப்பட்டது ஏன்…!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றையதினம் டுபாய் செல்லத் தயாராக இருந்த விமானத்திற்குள் நுழைந்த குற்ற தடுப்பு பொலிஸார் இளைஞர் ஒருவரை கைது செய்திருந்தனர். வலுக்கட்டாயமான முறையில் கைது செய்யப்பட்டதாக விமானத்திற்குள் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், பலரும் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில்…

இன்று( 27)இடம்பெறவுள்ள பரபரப்பு அரசியல் – விபரம் உள்ளே

இன்று( 27)இடம்பெறவுள்ள பரபரப்பு அரசியல் – விபரம் உள்ளே -ஆர்.சனத்- 🔴 ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றில் இன்று பலப்பரீட்சை🔴 ஜனாதிபதி தேர்வின்போது இரகசியமாக வாக்களித்தோருக்கு இன்று பொறி🔴அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க சஜித் கூட்டணி முடிவு🔴டலஸ் தலைமையிலான அணியும்…

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதை அரசு உடன் நிறுத்த வேண்டும் -JVP

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை கைது செய்வதையும் ஒடுக்குவதையும் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) இன்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன் பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு…