விமான பயணிகளுக்கான அறிவித்தல்

உடன் அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள், மட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் வர்த்தக அளவிலான பொருட்களை விமான நிலையம் அல்லது UPB கிடங்குகள் மூலம் எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து விமானப் பயணிகளுக்கும் இலங்கை சுங்கம் அறிவுறுத்தியுள்ளது.…

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்துக் கலைக் கூடம் நாளை திறக்கப்படுகிறது !

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்துக் கலைக் கூடம் நாளை திறக்கப்படுகிறது ! கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை, கலாசார, இந்து நாகரீக துறையில் இந்துக் கலைக் கூடமும், அருங்காட்சியகமும் நாளை புதன் கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய…

வட்ஸ்ஸப்பில் புதிய மாற்றங்கள் வருகிறது!

வட்ஸ்ஸப்பில் செயலில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குனர் மார்க் ஸூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இதன்படி, வட்ஸ்ஸப்பில் தனியுரிமை(பிரைவசி) அம்சங்கள் பல அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட்ஸ்ஸப் குழுக்களில் இருந்து நீங்கள் விலகுவதை இனி பிறர் அறியமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும்…

கல்முனை கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக எம்.எஸ்.சஹ்துல் நஜீம்

பாறுக் ஷிஹான் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள எம்.எஸ்.சஹ்துல் நஜீம் (ZDE) கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்கா, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என். புள்ளநாயகம் இருந்து இதற்கான நியமனக்கடிதத்தினை திங்கட்கிழமை(8) பெற்றுக்கொண்டார். புதிதாக…

லிட்ரோ எரிவாயு -தற்போது உங்கள் மாவட்டங்களில் இதுதான் விலை

லிட்ரோ கேஸ் நிறுவனம் எரிவாயு விலை குறைப்பை நேற்றைய தினம் அறிவித்தது.அதன் அடிப்படையில் இன்று முதல் விலை குறைப்பு அமுலுக்கு வருகிறது.மாவட்ட வாரியாக ஆகக்கூடிய சில்லறை விலை வெளியிடப்பட்டிருக்கிறது.

இலஞ்ச ஊழல் வழக்கு -ஜோன்ஸ்டனுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது. விசாரணை முடியும் வரை அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு சதொச…

மின் கட்டணம் தொடர்பான திருத்தம் -2022

மின் கட்டணம் தொடர்பான திருத்தம் -2022 உள்நாட்டு மின்சார பாவனையாளர்களுக்கு மானியம் வழங்கும் வகையில் புதிய மின்சார கட்டண முறைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. புதிய கட்டணங்கள் 2022 ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு…

கல்முனை வலயக் கல்வி பணிப்பாளராக நியமனம்

கல்முனை வலயக் பணிப்பாளராக சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் சகதுல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடமிருந்து இவருக்கான நியமன கடிதம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. மருதமுனையைச் சேர்ந்த நஜீம் இலங்கை கல்வியில் நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியாவார்.…

எரிவாயு சிலிண்டர் ரூ. 243 குறைந்தது

கொழும்பு, ஒக. 09 லிட்டோ சமையல் எரிவாயு நிறுவனம் விலை குறைப்பை அறிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோ நிறையுடைய லீட்டர் எரிவாயு சிலிண்டர் ஒன்று 243 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோ நிறையுடைய சிலிண்டர் 99 ரூபாயாலும், 2.3 கிலோ…

இன்று ஒரு மணி நேரமே மின் வெட்டு!

நாட்டில் இன்றைய தினம் 1 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு , இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.