பெரியநீலாவணை ஆழி தந்த லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

-பிரபா- பெரியநீலாவணை ஆழி தந்த லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்றைய தினம் (02)பெரியநீலாவணையில் அண்மையில் மீனவர்களினால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் ஆழி தந்த லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இரண்டரை அடி உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரியநீலாவணை ஸ்ரீ…

விண்ணப்பியுங்கள் -அறநெறி ஆசிரியர்களுக்கான பேச்சு கட்டுரை சித்திரப்போட்டிகள்!

அகில இலங்கை சைவ மகா சபையின் வருடாந்த தைப்பூசத்தை ஒட்டிய அன்பே சிவம் நிகழ்வை முன்னிட்டு அறநெறி ஆசிரியர்களுக்கானபேச்சு கட்டுரை சித்திரப்போட்டிகள் தலைப்புக்கள்1)அறநெறிக் கல்வியின் முக்கியத்துவமும் சமூகமயமாக்கலும் 2)என் கடன் பணி செய்து கிடப்பதே 3)ஆலயம் சமூக மையம்.காலம் 09.02.2025 ஞாயிறு…

அம்பாறை மாவட்ட தமிழரசு முக்கியஸ்தர்களான  இராஜேஸ்வரன், ஜெயசிறில் குழுவினர் மாவையின் பூதவுடலுக்கு அஞ்சலி.

அம்பாறை மாவட்ட தமிழரசு முக்கியஸ்தர்களான இராஜேஸ்வரன், ஜெயசிறில் குழுவினர் மாவையின் பூதவுடலுக்கு அஞ்சலி. ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசி கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் இன்று (1) சனிக்கிழமை யாழ்ப்பாணம் சென்று முன்னாள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற…

கல்முனையில் களைகட்டிய கார்மேல் பற்றிமாவின் தைப்பொங்கல் விழா 

கல்முனையில் களைகட்டிய கார்மேல் பற்றிமாவின் தைப்பொங்கல் விழா ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் தைப்பொங்கல் விழா மிகவும் பிரமாண்டமான முறையில் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் அதிபர் அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில்…

அம்பாறை மாவட்டத்தோடு பின்னிப்பிணைந்து இருந்த தமிழ்த் தேசிய தூண் ஒன்றினை நாம் இழந்துள்ளோம்கல்முனைத் தொகுதிக் கிளை தலைவர் அ.நிதான்சன் இரங்கல்

அம்பாறை மாவட்டத்தோடு பின்னிப்பிணைந்து இருந்த தமிழ்த் தேசிய தூண் ஒன்றினை நாம் இழந்துள்ளோம்கல்முனைத் தொகுதிக் கிளை தலைவர் அ.நிதான்சன் இரங்கல் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் மாவை சேனாதிராஜா அவர்கள் இயற்கை எய்தினார் எனும்…

பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 50 வீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் வெற்றி!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மட்/பட்/பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்திலே கோலாகலமாக நடைபெற்றது. இம்முறை அதிகமாக 41 மாணவர்கள் தரம் 1 இற்கான அனுமதியினைப் பெற்றிருந்தார்கள். கடந்த 10 வருடத்தில் மிகக் கூடியதொரு அதிகரிப்பாக காணப்படுகின்றது. இதற்காக…

விசு கணபதிப்பிள்ளையின் கல்வி ஊக்குவிப்பு உதவிகள் – 29.01.2025

விசு கணபதிப்பிள்ளையின் கல்வி ஊக்குவிப்பு உதவிகள் – 29.01.2025 கல்வி ஊக்குவிப்புக்கு முக்கியத்துவம் வழங்கி தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை செய்துவரும் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் நிதி அனுசரணையில் நேற்று முன்தினமும் இரண்டு பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்களை…

கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற கார்மேல் பற்றிமா மாணவி கனகராசா கேசராஹர்சினி : மற்றும் சித்தி பெற்ற மாணவர்களு பாராட்டி கௌரவிப்பு

கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற கார்மேல் பற்றிமா மாணவி கனகராசா கேசராஹர்சினி : மற்றும் சித்தி பெற்ற மாணவர்களும் பாராட்டி கௌரவிப்பு 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் -05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும்…

மாவை எனும் ஒரு ஐனநாயக தமிழ் தேசிய போராளியை இழந்து நிற்கின்றோம் – ஜெயசிறில் இரங்கல்!

மாவை எனும் ஒரு ஐனநாயக தமிழ் தேசிய போராளியை இழந்து நிற்கின்றோம் – ஜெயசிறில் இரங்கல்! தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் இறப்புக்கு காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிறில் அவர்களின் இரங்கல் செய்தி இலங்கைத் தமிழரசு…

தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசா தொடர்பாக – பா. அரியநேந்திரன்

மாவை சேனாதிராசா அவர்கள் 83, வயது இன்று 2025, ஜனவரி,29, இயற்கை எய்தினார் மாவை சேனாதிராசா அவர்களின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. தமது சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராசா என அழைக்கப்பட்டார். யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில்…