நாட்டில் இதுவரை 58 ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குற்றக் குழுக்கள் அடையாளம்

நாட்டில் இதுவரை 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் காணப்படுவதாகவும், அவர்களைப் பின்பற்றுபவர்களில் சுமார் 1400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். புலனாய்வு அமைப்புகள் மூலம் அவர்களைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.…

காரைதீவு விபுலானந்தாவில்  “பவளவிழா” மரதன் ஓட்டம்! 

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் 75 வது வருட ” “பவளவிழா” ஆண்டின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் மரதன் ஓட்டம் நேற்று (21) வெள்ளிக்கிழமை அதிபர் ம. சுந்தரராஜன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. பெரு விளையாட்டுகளில்…

மார்ச்சில் பல நாட்கள் வடக்கு, கிழக்குமாகாணங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

மார்ச் மாதத்தின் பல நாட்களில் வடக்கு, கிழக்குமாகாணங்களில் பரவலாக மழை கிடைக்க வாய்ப்புள்ளது என்று யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளரும் வானிலை அவதானிப்பாளருமான நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மேலும், வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு பகுதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்ததாழ்வு நிலை ஒன்று…

சர்வதேச தாய்மொழி தின கட்டுரை போட்டியில் துறைநீலாவணை ம.வி மூன்றாமிடம்.

சர்வதேச தாய்மொழி தின கட்டுரை போட்டியில் துறைநீலாவணை ம.வி மூன்றாமிடம். (கலைஞர்.ஏ.ஓ.அனல்)சர்வதேச தாய்மொழி தினத்தினை முன்னிட்டு பங்களாதேஷ் நாட்டின் இலங்கைக்கான தூதுவராலயம் நடாத்திய தமிழ் மொழிப்பிரிவுக்கான கட்டுரைப்போட்டியில் தேசிய ரீதியில் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தை சேர்ந்த சாந்தகுமார் சனுவி மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டார்.…

மிகவும் ஆபத்தான நிலையில் சீரழியும் பிரபல பெண்கள் பாடசாலை கட்டடம் !

மிகவும் ஆபத்தான நிலையில் சீரழியும் பிரபல பெண்கள் பாடசாலை கட்டடம் ! இடிந்து விழுந்தால் நூற்றுக்கணக்கான மாணவிகளை பலி எடுக்கும் அபாயம்! ( வி.ரி.சகாதேவராஜா) பாரிய அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள மிகவும் ஆபத்தான நிலையில் சீரழிந்து கொண்டிருக்கும் மூன்று மாடிக்கட்டிடம் ஒன்று காரைதீவு…

மட்டக்களப்பு கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா மஹா வித்தியாலத்தில் நடைபெற்ற மாபெரும் கௌரவிப்பு விழா – 2025

மட்டக்களப்பு கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா மஹா வித்தியாலத்தில் நடைபெற்ற மாபெரும் கௌரவிப்பு விழா – 2025 -பிரபா – மட்டக்களப்பு கித்துள் மட்/ மமே/ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீச்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களையும், மாணவர்களை…

பாதாள உலகக் குழுக்களுக்கு முழுமையாக முடிவு கட்டப்படும்!

பாதாள உலகக் குழுக்களுக்கு முழுமையாக முடிவு கட்டப்படும்! ‘பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சிலநபர்கள் வரையில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் விரிவடைந்திருக்கின்றன. இது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகக் குழுக்களை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல…

பெரியநீலாவணை மதுபானசாலை விடயம், பாராளுமன்றத்திலே வெடித்தது சர்ச்சை. பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரன், சாணக்கியன் பெரியநீலவணை மதுபான சாலையை உடன் அகற்றுமாறு இடித்துரைப்பு.

பெரியநீலாவணை மதுபானசாலை விடயம், பாராளுமன்றத்திலே வெடித்தது சர்ச்சை. பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரன், சாணக்கியன் பெரியநீலவணை மதுபான சாலையை உடன் அகற்றுமாறு இடித்துரைப்பு. -பிரபா –அம்பாறை பெரியநீலாவணை பகுதியில் இந்த வருடம் புதிய மதுபான சாலை ஒன்று திறக்கப்பட்டது.அதனை அடுத்து கிராம மக்களால்…

காரைதீவில் VCOT கணினிகற்றல் கூடம் திறந்து வைப்பு!

காரைதீவில் VCOT கணினிகற்றல் கூடம் திறந்து வைப்பு! ( வி.ரி. சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷன் காரைதீவு ஸ்ரீ சாரதா நலன்புரி நிலையத்தில் கணனி கற்கைநெறிக்கான வள நிலையம் திறந்து வைக்கப்பட்டது. உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன்களின் துணைத்தலைவர் அதிவணக்கத்திற்குரிய ஶ்ரீமத்…

பெரியநீலாவணையில் மதுபான சாலைகளை அகற்ற கோரிய போராட்டம் தொடர்கிறது. தீர்வு வராவிடீன் தீக்குளிக்கவும் தயார் மக்கள் தெரிவிப்பு.

பெரியநீலாவணையில் மதுபான சாலைகளை அகற்ற கோரிய போராட்டம் தொடர்கிறது. தீர்வு வராவிடீன் தீக்குளிக்கவும் தயார் மக்கள் தெரிவிப்பு. -பிரபா – பெரியநீலாவணையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் இதற்கு முன்னிருந்த அரசாங்கம் வழங்கிய மதுபான சாலை அனுமதி பத்திரத்திற்கு அமைய…