Month: April 2025

அம்பாறை மாவட்டத்தில் புத்தாண்டுக்கு பின்னர் உள்ளூராட்சி தேர்தல் சூடுபிடிக்கிறது!

அம்பாறை மாவட்டத்தில் புத்தாண்டுக்கு பின்னர் உள்ளூராட்சி தேர்தல் சூடுபிடிக்கிறது! (வி.ரி. சகாதேவராஜா ) அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் புத்தாண்டுக்கு பின்னர் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகின்றன. குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் தற்போதுதான் பிரசாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.…

மரண அறிவித்தல் -இளையதம்பி டேவிட் சந்திரசேகரம் -கல்முனை

இளையதம்பி டேவிட் சந்திரசேகரம் அவர்கள் 15.04.2025 இன்று இறைபதமடைந்தார். அன்னார் கல்முனை YMCA முன்னாள் தலைவரும் கல்முனை மத்தியஸ்டர் சபையின் தலைவரும் , கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினரும், சிகரம் பெரியநீலாவணை சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் ஆவார்.…

கல்முனை சாஹரம் இசைக் குழு நடத்தும் சிறுவர்களுக்கான குரல் தேர்வு – 20.04.2025

கல்முனை சாஹரம் இசைக் குழு நடத்தும் சிறுவர்களுக்கான குரல் தேர்வு – 20.04.2025 “இளம் சிட்டுக்களின் ராகம்” இசையில் ஓர் புதுமை. சேகர் நெல்சன் உடன், கல்முனை சாஹரம் இசைக்குழு 15 வயதுக்குட்பட்ட பாடல்களை திறமையாக பாடக்கூடிய சின்னம் சிறுவர்களை கொண்டு…

சட்டத்தரணியாக சந்தித்த கம்பன்பில : கண்ணீருடன் நிலைமையை கூறிய பிள்ளையான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்துக் கலந்துரையாடியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படுத்திய தகவல் குறித்து அவரிடம் எமது செய்திப்பிரிவு வினவியபோதே சட்டத்தரணி என்ற வகையில்…

சிகை அலங்கார கடையில்  சடலம் மீட்பு-சம்மாந்துறை பகுதியில் சம்பவம்

சிகை அலங்கார கடையில் சடலம் மீட்பு-சம்மாந்துறை பகுதியில் சம்பவம் பாறுக் ஷிஹான் 3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில் சடலம் ஒன்றினை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினையடி சந்தி…

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தொடரும் கைதுகள் – ஜனாதிபதியின் உத்தரவாதம் – அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை – பரபரப்பாகவுள்ள கொழும்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைதுகள் தொடர்கிறது – இந் நிலையில் அமெரிக்க உளவு அமைப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நாசகார பயங்கரவாத தாக்குதல்…

சம்மாந்துறையில் நேற்று இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் மோதல்

சம்மாந்துறையில் இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் மோதல் ( வி.ரி. சகாதேவராஜா ,பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

யானை தாக்கி சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் பலி

வெல்லாவெளி 37ஆம் கிராமத்தில் புத்தாண்டு தினத்தில் யானையின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம் பகுதியில் புத்தாண்டு தினத்தில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச்சம்பவம் நேற்று (14) பதிவாகியுள்ளது.…

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு-அம்பாறை மாவட்டம்

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு-அம்பாறை மாவட்டம் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி, கல்முனை-…

மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று தேர்தலை மே 6 இல்நடத்தி முடிக்க முடிவு!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள்நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைப்பொறுத்தவரை உயர்நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் அடிப்படையில் முரண்பாடான தீர்ப்புகளை வழங்கி இருக்கையில், நிராகரிக்கப்பட்டவேட்பு மனுக்களை ஏற்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியதீர்ப்பை அப்படியே ஏற்று – அந்த உத்தரவுப்படி…