Month: April 2025

காரைதீவில் ஏட்டிக்குப் போட்டியாக இரு கட்சிகள் வீடு வீடாக பிரசாரம் 

காரைதீவில் ஏட்டிக்குப் போட்டியாக இரு கட்சிகள் வீடு வீடாக பிரசாரம் ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவில் ஏட்டிக்குப் போட்டியாக இரு கட்சிகள் வீடு வீடாக பிரசாரம் செய்து வருகின்றன. காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடும் தமிழ் அரசுக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் தேசிய மக்கள்…

பிள்ளையானின் வாகன சாரதி கைது

பிள்ளையானின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சாரதியான ஜயந்தன் என்பவரே இவ்வாறு இன்று (18) கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை…

கல்முனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதிப்பு நிகழ்வு!

கல்முனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதிப்பு! கல்முனை ஸ்ரீ மாமாங்க பிள்ளையார் ஆலய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம் இன்று (18) சிறப்பாக நடை பெற்றது. கடந்த 11.05.2025 வெள்ளிக்கிழமை வருடாந்த உற்சவம் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது இன்று…

கல்முனையில் புனித வெள்ளி சிலுவைப்பாதை 

கல்முனையில் புனித வெள்ளி சிலுவைப்பாதை புனித வெள்ளி சிலுவைப்பாதை நிகழ்வை யொட்டி கல்முனை திருஇருதயநாதர் ஆலயத்தில் பங்குதந்தை பேதுரு ஜீவராஜ் அடிகளார் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் இடம்பெற்ற நிகழ்வின்போது… படங்கள் . வி.ரி. சகாதேவராஜா

கணக்காளர் றிஸ்வி யஹ்ஸர் இந்தியா பயணம்

கணக்காளர் றிஸ்வி யஹ்ஸர் இந்தியா பயணம் (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றும் மருதமுனையை சேர்ந்த கறுத்தீன் றிஸ்வி யஹ்ஸர் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான 14 நாட்கள் பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக (19) சனிக்கிழமை இந்தியா…

மன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் படகுச் சேவை விரைவில் – ஜனாதிபதி

மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று காலை மன்னாருக்கு முதலாவதாக விஜயம் மேற்கொண்டிருந்தார். மன்னார் பஜார் பகுதியில் இன்று காலை…

அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்தேசியக்கட்சிகளுக்குமே ஆணை வழங்கவேண்டும் – தமிழரசு வேட்பாளர் ஜெயசிறில் .

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்தேசியக்கட்சிகளுக்குமே ஆணை வழங்கவேண்டும். இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை வழமைபோல் இம்முறையும் கைப்பற்றும். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் ,முன்னாள் தவிசாளரும், இந்நாள் வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை…

மட்டக்களப்பில் நடைபெற்ற மாபெரும் பட்டத் திருவிழா (photos)

2025 தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் பட்டத் திருவிழா (15) செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி தொடக்கம் கல்லடிக் கடற்கரையில் இடம்பெற்றது. இப் போட்டியில் தனியாகவும் குழுவாகவும் போட்டியாளர்கள் பங்குபற்றினர். இப் போட்டியானது மட்டக்களப்பு மாநகர…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய 13 பக்க அறிக்கை

நன்றி – தமிழ் வின் கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேசத்தை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு 06 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், நீதியை நிலைநாட்ட இன்னும் பல அம்சங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என அமைதி மையத்தின் ஆராய்ச்சிப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த…