Month: March 2025

கல்முனை இராமகிருஸ்ண மகா வித்தியாலய  மாணவர்களுக்கு   பாடசாலைக்கு   மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வு

கல்முனை இராமகிருஸ்ண மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலைக்கு மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வு பாறுக் ஷிஹான் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் SEDR செயற்திட்ட நிதிப் பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கு மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி…

நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற பற்றிமாவின் இல்ல விளையாட்டுப்போட்டி!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் இடம் பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு விழா மிகவும் கோலாகலமாக நேற்று (6) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது . பாடசாலை இல்ல…

ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயது கல்முனைக்குடி நபர் கைது!

ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயது கல்முனைக்குடி நபர் கைது! பாறுக் ஷிஹான் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் 31 வயது சந்தேக நபரை ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை…

திருக்கோவில் ஆலயத்தின் இராஜகோபுரத்தின் முதலிரு தளங்கள் பூர்த்தி !

திருக்கோவில் ஆலயத்தின் இராஜகோபுரத்தின் முதலிரு தளங்கள் பூர்த்தி ! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திர வேலயுதசுவாமி ஆலயத்தில் பல வருடங்களாக தடைபட்டிருந்த இராஜகோபுரத்தின் முதலிரு தளங்கள் பூர்த்தி அடைந்துள்ளன. நாடறிந்த சமூக செயற்பாட்டாளர்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக 10 வீடுகள் இன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக 10 வீடுகள் இன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன. -பிரபா- கடந்த ஆண்டு அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி வீடமைப்பு மற்றும் புனர்வாழ்வு,மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியில் கல்முனை வடக்கு பிரதேச செயலக கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக…

திருப்பதிபாடசாலைக்கு உதவி; மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி கையளிப்பு 

திருப்பதிபாடசாலைக்கு உதவி; மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி கையளிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் தாண்டியடி திருப்பதி பாலர் பாடசாலைக்கு ரூ5லட்சம் உட்பட்ட நிதியில் அபிவிருத்தி திட்டங்களை பிரபல சமூக செயற்பாட்டாளரும் கல்முனை றோட்டரிக் கழக முன்னாள் தலைவருமான பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் ஆரம்பித்து வைத்தார்.…

அடிப்படைவாத கொள்கைகள் தொடர்பான செயற்பாடுகள் கல்முனையில் -விசாரணைகள் தீவிரம்

அடிப்படைவாத கொள்கைகள் தொடர்பான செயற்பாடுகள் கல்முனையில் அதிகரிப்பு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அடிப்படைவாத கொள்கைள் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் கல்முனை உட்பட கிழக்கில் அதிகம் பதிவாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள்…

தென்கிழக்கு பல்கலைக்கழக மாகாணப்போட்டியில் கல்முனை பற்றிமா முதலிடம்!

வி. ரி. சகாதேவராஜா தென்கிழக்கு பல்கலைகழகத்தினால் Finance Day 2025 நிகழ்வை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நிதியியல் வினாவிடை போட்டியில் (Financial Quiz Competition), கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி முதலிடத்தைப் பெற்றுச்சாதனை படைத்துள்ளது. கல்லூரியைச்…

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களுக்கான திகதி அறிவிப்பு.

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களுக்கான திகதி அறிவிப்பு.மார்ச் 17 முதல் 20 ம் திகதி பகல் 12 மணி வரை. உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17, 2025 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல்…

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம் (பாறுக் ஷிஹான்) கல்முனை மாநகர சபையினரால் கொட்டப்படும் குப்பைகளினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். குறித்த போராட்டமானது கல்முனை முஹ்யித்தீன்…