Month: March 2025

குருக்கள்மடத்தில் தியான மணி மண்டபத்துடன் கூடிய மஹா சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் பணி! – நீங்களும் பங்களிப்பு செய்யலாம்

கல்முனைப் பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவோர் சங்கமும், குருக்கள்மடம் ஆலயங்களின் ஒன்றியமும் இணைந்த ஏற்பாட்டில், குருக்கள்மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயனார் ஆலய வளாகத்தில் தியான மணி மண்டபத்துடன் கூடிய மஹா சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கான திருப்பணி வேலைகள் இடம்…

துறைநீலாவணையில் சாதனையாளர் பாராட்டு விழா  – 07.03.2025

துறைநீலாவணையில் சாதனையாளர் பாராட்டு விழா – 07.03.2025 செல்லையா-பேரின்பராசா பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள மட் /பட் / துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா இப் பாடசாலை அதிபர் ஆர். கருணா தலைமையில் 07.03.2025 மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.…

கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லையால் நிகழும் அநியாய உயிரிழப்புக்கள்

வி.சுகிர்தகுமார் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லையால் அநியாய உயிரிழப்புக்கள் அம்பாரை மாவட்டத்தில் அதிகரித்து வருவதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் பொதுமக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். வாகன விபத்துக்களும் இதனால் அதிகரித்துள்ளதுடன் வாகன சாரதிகளும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காலையிலும் மாலையிலும்…

ஜனாதிபதிக்கும் IMF முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையில் நிகழ்நிலை சந்திப்பு! – இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவிப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கு இடையிலான நிகழ்நிலை சந்திப்பு வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றது. 2023 மாரச் மாத்தில் ஆரம்பமான 48 மாதங்கள் நீடிக்கப்பட்ட நிதி வசதிக்கு (EFF)அமைவான ஒப்பந்தம்…

பாசிக்குடாவில் விபச்சார விடுதி முற்றுகை; முகாமையாளர் உட்பட 3 பெண்கள் கைது!

பாசிக்குடாவில் விபச்சார விடுதி முற்றுகை; முகாமையாளர் உட்பட 3 பெண்கள் கைது! (கனகராசா சரவணன்)மட்டக்களப்பு பாசிக்குடாவில் விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொலிஸார் முற்றுகையிட்டு பெண் முகாமையாளர்உட்பட 3 பெண்களை நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை கைது செய்துஒப்படைத்துள்ளனர்…

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நடத்திய. தேசிய மகளிர் தின நிகழ்வு. 2025.

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நடத்திய. தேசிய மகளிர் தின நிகழ்வு. 2025. -பிரபா – மார்ச் 08ம் திகதி ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினம் உலகளாவிய ரீதியிலே, பெண்களின் சாதனைகளையும், பாலின சமத்துவத்திற்கான ஆதரவாளர்களையும் கௌரவிக்கும் முகமாக…

கனடா வாழ் சமூக செயற்பாட்டாளர் விசு கணபதிப்பிள்ளையின் பிறந்தநாளிலும் மாணவர்களுக்கு உதவிகள்

கனடா வாழ் சமூக செயற்பாட்டாளர் விசு கணபதிப்பிள்ளையின் பிறந்தநாளிலும் மாணவர்களுக்கு உதவிகள்! தொடர்ச்சியாக கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வரும் சமூக செயற்பாட்டாளரும் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகருமான விசு கணபதிப்பிள்ளை அவர்களின் பிறந்தநாளிலும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. 06.03.2025…

142 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

துறைநீலாவணை நிருபர் செ.பேரின்பராஜா 142 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக இடம் பெற்றது கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் உரை இன்றைய மாணவர்கள் ஒரு சிறந்த தீர்மானத்தை சுயமாக எடுக்க முடியாதவர்களாகவும்…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் எனக்கு தெரியும்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்பது தனக்குத் தெரியும் என்றும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். “நான் பொறுப்புடன்…

மேர்வின் உட்பட மூவருக்கு மறியல்!

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்குப் போலி ஆவணைங்களைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.…