கல்முனை குருந்தையடி வீட்டு திட்ட குடியிருப்பிற்கு நான்கு நாட்களாக நீர் வழங்கல் தடை- மக்கள் பெரும் சிரமத்தில் – நிரந்தர தீர்வு கிட்டுமா?
கல்முனை குருந்தையடி வீட்டு திட்ட குடியிருப்பிற்கு நான்கு நாட்களாக நீர் வழங்கல் தடை- மக்கள் பெரும் சிரமத்தில் – நிரந்தர தீர்வு கிட்டுமா? சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் நிறைந்து வாழும் கல்முனை குருந்தையடி தொடர்மாடி வீட்டு திட்டத்தில், 180 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.…