Month: February 2025

கல்முனை குருந்தையடி வீட்டு திட்ட குடியிருப்பிற்கு நான்கு நாட்களாக நீர் வழங்கல் தடை- மக்கள் பெரும் சிரமத்தில் – நிரந்தர தீர்வு கிட்டுமா?

கல்முனை குருந்தையடி வீட்டு திட்ட குடியிருப்பிற்கு நான்கு நாட்களாக நீர் வழங்கல் தடை- மக்கள் பெரும் சிரமத்தில் – நிரந்தர தீர்வு கிட்டுமா? சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் நிறைந்து வாழும் கல்முனை குருந்தையடி தொடர்மாடி வீட்டு திட்டத்தில், 180 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.…

கிழக்கு மாகாண பதில் பிரதிப் பிரதம செயலாளராக மூ.கோபாலரத்தினம் கடமைஏற்பு!

கிழக்கு மாகாண பதில் பிரதிப் பிரதம செயலாளராக மூ.கோபாலரத்தினம் கடமைஏற்பு! (வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பதில் பிரதிப் பிரதம செயலாளராக(personal and training) மூ.கோபாலரத்தினம்(மூகோ) (11) செவ்வாய்க்கிழமை கடமையை பொறுப்பேற்றார் . அச் சமயம் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்(…

பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மீண்டும் பெரிய நீலாவணையில் மதுபானசாலை திறந்து வைக்கப்பட்டது!

மக்கள் எதிர்ப்பையும் மீறி மீண்டும் பெரிய நீலாவணையில் மதுபான சாலை திறந்து வைக்கப்பட்டது! -பிரபா – பெரியநீலாவணையில் கடந்த வருடம் புதிய மதுபானசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதனை பொதுமக்களும், பொது அமைப்புகளும் ஆலய பரிபாலன சபையினரும், பல்வேறு பட்ட எதிர்ப்புகளை…

ஏபரல் 24 இல் உள்ளூராட்சி மன்ற தேர்தல்?

கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி…

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய கால் கோள் விழா – 2025

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் ”கால் கோள்” விழா கடந்த முப்பதாம் திகதி பாடசாலை அதிபர் சி.கோகுலராஜ் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது. இந் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் இணையும் மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.…

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் பாடசாலையின் சுற்றுச்சூழல் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்து அழகு படுத்தும் வேலை திட்டம் இன்று (10) மருதமுனை ஷம்ஸ்…

கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் தீ வைப்பு சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணை !

கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை ! பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட குழு ஆரம்பித்துள்ளது.…

இன்று தைப்பூசம் 11.02.2025

( வி.ரி.சகாதேவராஜா) தைப்பூசம் என்பது இந்துக்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி…

இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு

இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தற்போதையை நிலைமையை கருத்திற் கொண்டு மின் தடையை நடைமுறைப்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல்…

எழில்மிகு மலையகத்தில் முதன்முறையாக இ.கி.மிஷன் கிளை ; இன்று (10) திறப்பு -சிறப்பு கட்டுரை -வி.ரி.சகாதேவராஜா

எழில்மிகு மலையகத்தில் முதன்முறையாக இ.கி.மிஷன் கிளை ; இன்று (10) திறப்பு ! உலகளாவிய ரீதியில் ஜீவசேவை ஆற்றிவரும் இராமகிருஷ்ண மிஷனின் இலங்கை ராமகிருஷ்ண மிஷன் மலையகத்துக்கான முதலாவது கிளையை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொட்டகலையில் அமைத்திருக்கின்றது. வரலாற்றில் முதல் தடவையாக…