Month: February 2025

அரசாங்கம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு ஏற்ப பெரியநீலாவணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றி தர வேண்டும்.” அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்.

“அரசாங்கம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு ஏற்ப பெரியநீலாவணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றி தர வேண்டும்.” அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன். -பிரபா- பெரியநீலாவணையில் புதிய மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டதை அடுத்து பெரியநீலாவணை பொதுமக்களால் தொடர்ச்சியான…

சந்தேக நபர் தப்பியோட்டம் -கல்முனை  நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

சந்தேக நபர் தப்பியோட்டம் -கல்முனை நீதிமன்ற வளாகத்தில் சம்பவம் பாறுக் ஷிஹான் நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற வேளை தப்பி சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் கல்முனை தலைமையக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இன்று குறித்த சந்தேக நபர் அம்பாறை…

பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான சாலைக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்கிறது. ஆர்ப்பாட்டப் பகுதியில் பொலீசார் குவிப்பு.

பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான சாலைக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்கிறது. ஆர்ப்பாட்டப் பகுதியில் பொலீசார் குவிப்பு. -பிரபா- பெரியநீலாவணையில் புதிதாக மதுபான சாலை ஒன்று திறக்க பட்டதனை தொடர்ந்து பெரியநீலாவணை பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதனை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில்…

அம்பாறை மாவட்ட பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பயிர் இழப்புகளுக்கு ரூ.110 மில்லியன் ஒதுக்கீடு!

அம்பாறை மாவட்ட பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பயிர் இழப்புகளுக்கு ரூ.110 மில்லியன் ஒதுக்கீடு! மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தகவல் ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் விவசாய காப்பீட்டுச் சபை இந்த ஆண்டு பயிர் இழப்புகளுக்கு ரூ.110 மில்லியன் ஒதுக்கியுள்ளது…

9ஏ பெற்ற மாணவர்களுக்கு ” நாளைய மின்னும் தாரகைகள்” சான்றிதழ்கள்!கல்முனை பற்றிமாவில் ஊக்குவிப்பு யுக்தி!

9ஏ பெற்ற மாணவர்களுக்கு ” நாளைய மின்னும் தாரகைகள்” சான்றிதழ்கள்!கல்முனை பற்றிமாவில் ஊக்குவிப்பு யுக்தி!( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண மட்ட மூன்றாம் தவணை கபொத.சாதாரண தரப் பரீட்சையில் “09A” பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களுக்கு நாளைய மின்னும் தாரகைகள்…

நெற் செய்கையில் ஒரு ஹெக்டயருக்கு 07 மெற்றிக் தொன் விளைச்சலை அதிகரிக்கும் வேலைத்திட்ட அறுவடை விழா!

வி.சுகிர்தகுமார் விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்க நிலையத்தின் வழிகாட்டலில் நெற் செய்கையில் ஒரு ஹெக்டயருக்கு 07 மெற்றிக் தொன் விளைச்சலை அதிகரிக்கும் வேலைத்திட்ட அறுவடை விழா (11)நடைபெற்றது. கிழக்கு விவசாய விரிவாக்க நிலையத்தின் நிலையப்பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.நிப்றாஸ் தலைமையில்…

பெடோ அமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

பெடோ அமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (12) கமு விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இதற்கு நிதிப்பங்களிப்பு செய்த லண்டனில் வசிக்கும் பூவீந்திராஜா,லண்டனில் வசிக்கும் HS கென்றக்சன் காட்வெயார் பெமிளி பிரதீபன்,கட்டாரில்…

கமு/ கணேச மகா வித்தியாலய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கமு/ கணேச மகா வித்தியாலயத்தில் Clean Sri Lanka செயற்றிட்டத்தின் கீழ் 11.02 2025 அன்று பாடசாலையில் கல்வி பயிலும் உயர் தர மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை…

தமிழரசின் மூத்த தலைவர் அமரர் மாவை சேனாதிராசாவுக்கு கனடாவில் அஞ்சலி!

தமிழரசின் மூத்த தலைவர் அமரர் மாவை சேனாதிராசாவுக்கு கனடாவில் அஞ்சலி! அமரத்துவமடைந்த தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு கனடாவில் ஆதரவாளர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந் நிகழ்வு கடந்த ஒன்பதாம் திகதி தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களின் ஓருங்கிணைப்பில் இடம் பெற்றது

கல்லடிப் பாலத்தில் அமையவிருக்கும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிலைக்கான அடித்தளம் இடும் பணி பூர்த்தி!

> கல்லடிப் பாலத்தில் அமையவிருக்கும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிலைக்கான அடித்தளம் இடும் பணி பூர்த்தி! ( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர்…