Month: February 2025

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு109 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு109 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.நேற்று மாலை 6.10 மணிக்கு இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதானவாக்கெடுப்பில் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும்,எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன. செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.…

மஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடித்தால் பலன் கிடைக்கும்? – சிறப்பு கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா

மஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடித்தால் பலன் கிடைக்கும்?இன்று மகா சிவராத்திரி. அதனையொட்டி இக் கட்டுரை பிரசுரமாகிறது. இன்று (26.02.2025) புதன்கிழமை இந்துக்கள் சிவனை நினைந்து வழிபடும் மகா சிவராத்திரி தினமாகும். இந்து மதம் என்பது மதம் இல்லை , அது…

இன்று மீராபாரதியின் பருத்தித்துறை- பொத்துவில்  விழிப்பூட்டல் சைக்கிள் பயணம் நிறைவு!-தம்பட்டையில் அம்பாறை மாவட்ட கலைஞர்களுடன் அனுபவப் பகிர்வு!

இன்று மீராபாரதியின் பருத்தித்துறை- பொத்துவில் விழிப்பூட்டல் சைக்கிள் பயணம் நிறைவு! தம்பட்டையில் அம்பாறை மாவட்ட கலைஞர்களுடன் அனுபவப் பகிர்வு! ( வி.ரி.சகாதேவராஜா) மாற்றத்துக்கான முன்னோடி செயற்பாட்டாளர் மீராபாரதியின் விழிப்பூட்டல் சைக்கிள் பயணம் இன்று (25) செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுக்கு வருகிறது. அவர், கடந்த…

அரசின் அதிரடி உத்தரவு – படையில் இருந்து தப்பி ஓடிய முன்னாள் படையினரை கைது செய்ய ஆணை!

அரசின் அதிரடிஉத்தரவு – படையில் இருந்து தப்பி ஓடிய முன்னாள் படையினரை கைது செய்ய ஆணை! தற்போது நாட்டில் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த தற்போதைய அரசு பல நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது. பல சம்பவங்களுடன் அரச…

தாயக அவலத்தைத் தரணியெல்லாம் உரைத்தவர் ஆனந்தி அவர்கள் -ஜி.ஸ்ரீநேசன் MP

மறைந்த மூத்த ஒலிபரப்பாளர் ஆனந்தி அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், ஜி. சிறி நேசன் அவர்களது இரங்கல் செய்தி ஈழத்தாயகத்தில் இருந்து 1970 களில் லண்டன் சென்று அங்கு வாழ்ந்தவர் ஆனந்தி அவர்கள். அங்கு அவர் லண்டன் பிபிசி இல் ஏறத்தாழ மூன்று…

கலை இலக்கிய மன்றங்களை வலூட்டுவதன் மூலம் கிழக்கு கலையை விருத்தி செய்யலாம்! 120 மில்லியன் ஒதுக்கீடு என்கிறார் மாகாண பணிப்பாளர் நவநீதன்.

கலை இலக்கிய மன்றங்களை வலூட்டுவதன் மூலம் கிழக்கு கலையை விருத்தி செய்யலாம்! 120 மில்லியன் ஒதுக்கீடு என்கிறார் மாகாண பணிப்பாளர் நவநீதன். ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கில் கலை இலக்கிய மன்றங்களை வலு ஊட்டுவதன் மூலம் கலையை விருத்தி செய்யலாம் .…

சிவராத்திரி தினத்தில் கணித ஒலிம்பியாட் போட்டியா – கல்முனை வலயக்கல்வி பணிமனை   திகதியை மாற்ற வேண்டுமென பெற்றோர் கோரிக்கை!

சிவராத்திரி தினத்தில் கணித ஒலிம்பியாட் போட்டியா – கல்முனை வலயக்கல்வி பணிமனை திகதியை மாற்ற வேண்டுமென பெற்றோர் கோரிக்கை! எதிர்வரும் 26 ஆம் திகதி இந்துக்களின் புனித விரதநாளான சிவராத்திரி தினமாகும். குறித்த தினத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு 26,27 திகதிகளில் விடுமுறை…

மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சிவராத்திரி! 

மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சிவராத்திரி! (வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் புதன்கிழமை(26) மகா சிவராத்திரி நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாட்டுகளுக்கான நிருவாக சபை கூட்டம் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை ஆலய…

9 கட்சிகள் இணைந்து போட்டியிட இணக்கம் !

9 கட்சிகள் இணைந்து போட்டியிட இணக்கம் ! எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 9 கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானம்…

மட்டக்களப்பு ஆதினத்தில் பெரும் சிவன் இரவு விரத பெருவிழா 2025 – 02 -26

மட்டக்களப்பு ஆதினத்தில் பெரும் சிவன் இரவு விரத பெருவிழா 2025 – 02 -26 -பிரபா-மட்டக்களப்பு மயிலம்பாவெளி சவுக்கடியில் அமையப்பெற்றுள்ள மட்டக்களப்பு ஆதினத்தில் எதிர்வரும் சிவராத்திரி தினத்தை(26) முன்னிட்டு பெரும் சிவனிரவு விரத திருவிழா நடைபெற உள்ளது. சிவராத்திரி தினமான 26…