Month: February 2025

தமிழரசுக் கட்சியை காப்பாற்ற மும்மூர்த்திகள் பதவி விலக வேண்டும் 

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் விழலுக்கு இறைத்த நீராக தம் இனத்தையே அழிக்கும் கோடலி காம்பின் கையில் கிடைத்துள்ளது. தமிழரசுக் கட்சி செயற்பட வேண்டுமாக இருந்தால் பதில் மும்மூர்த்திகளும் பதவி விலக வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,…

108 அடி உயரமான 9 தளங்களுடன் கூடிய திருக்கோவில் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணி வேலைகள் மீண்டும் ஆரம்பம்!

108 அடி உயரமான 9 தளங்களுடன் கூடிய திருக்கோவில் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணி வேலைகள் மீண்டும் ஆரம்பம்! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திர வேலயுதசுவாமி ஆலயத்தில் பல வருடங்களாக தடைபட்டிருந்த இராஜகோபுர அமைப்பு…

”மாவை” எனும் தமிழரசின் அடையாளம் நேற்று தீயில் சங்கமம் – பெருந்திரளானோர் கண்ணீர் சிந்ந விடை பெற்றார்!

”மாவை” எனும் தமிழரசின் அடையாளம் நேற்று தீயில் சங்கமம் – பெருந்திரளானோர் கண்ணீர் சிந்ந விடை பெற்றார்! தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் இறுதி அஞ்சலி நிகழ்வு நேற்று பெருந்திரளான மக்கள், அரசியல் பிரமுகர்கள் கண்ணீர் சிந்த இடம் பெற்றது.…

பெரியநீலாவணை ஆழி தந்த லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

-பிரபா- பெரியநீலாவணை ஆழி தந்த லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்றைய தினம் (02)பெரியநீலாவணையில் அண்மையில் மீனவர்களினால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் ஆழி தந்த லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இரண்டரை அடி உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரியநீலாவணை ஸ்ரீ…

விண்ணப்பியுங்கள் -அறநெறி ஆசிரியர்களுக்கான பேச்சு கட்டுரை சித்திரப்போட்டிகள்!

அகில இலங்கை சைவ மகா சபையின் வருடாந்த தைப்பூசத்தை ஒட்டிய அன்பே சிவம் நிகழ்வை முன்னிட்டு அறநெறி ஆசிரியர்களுக்கானபேச்சு கட்டுரை சித்திரப்போட்டிகள் தலைப்புக்கள்1)அறநெறிக் கல்வியின் முக்கியத்துவமும் சமூகமயமாக்கலும் 2)என் கடன் பணி செய்து கிடப்பதே 3)ஆலயம் சமூக மையம்.காலம் 09.02.2025 ஞாயிறு…

அம்பாறை மாவட்ட தமிழரசு முக்கியஸ்தர்களான  இராஜேஸ்வரன், ஜெயசிறில் குழுவினர் மாவையின் பூதவுடலுக்கு அஞ்சலி.

அம்பாறை மாவட்ட தமிழரசு முக்கியஸ்தர்களான இராஜேஸ்வரன், ஜெயசிறில் குழுவினர் மாவையின் பூதவுடலுக்கு அஞ்சலி. ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசி கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் இன்று (1) சனிக்கிழமை யாழ்ப்பாணம் சென்று முன்னாள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற…

கல்முனையில் களைகட்டிய கார்மேல் பற்றிமாவின் தைப்பொங்கல் விழா 

கல்முனையில் களைகட்டிய கார்மேல் பற்றிமாவின் தைப்பொங்கல் விழா ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் தைப்பொங்கல் விழா மிகவும் பிரமாண்டமான முறையில் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் அதிபர் அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில்…