Month: February 2025

கவிதை, பாடலாக்கப் போட்டிகளில் கலைஞர்.ஏ.ஓ.அனல் முதலிடம்

கவிதை, பாடலாக்கப் போட்டிகளில் கலைஞர்.ஏ.ஓ.அனல் முதலிடம் பொங்கல் விழாவும், பிரதேச இலக்கிய விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.T.அதிசயராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் நிர்வாக…

பெரியநீலாவணை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!

பெரியநீலாவணை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு! பெரியநீலாவணை கிராமத்தில் கல்வி ஊக்குவிப்பு சேவைகளை தொடர்ச்சியாக செய்து வரும் பெரியநீலாவணை ”கல்வி அபிவிருத்தி ஒன்றியம்” இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாண மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வை இன்று 04.01.2025 சிறப்பாக…

சுதந்திர தினத்தில் கல்முனை ”தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ” அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சுதந்திர தினத்தில் கல்முனை ”தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ” அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! இலங்கை திரு நாட்டின் 77வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பினால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 04.02.2025…

இலங்கையின் 77 வது தேசிய சுதந்திர தினம்! சுதந்திர தினத்தின் முக்கியத்துவம். – வி.ரி.சகாதேவராஜா

இன்று இலங்கையின் 77 வது தேசிய சுதந்திர தினம்! சுதந்திர தினத்தின் முக்கியத்துவம். – வி.ரி.சகாதேவராஜா எமது தாய்த் திருநாடான இலங்கைத் திருநாடு சுதந்திரம் பெற்று இன்றோடு 77 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது. ஆம், இன்று ( 04.02.2025) இலங்கையின் 77…

போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவை!

போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவை! ( வி.ரி.சகாதேவராஜா) போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவைசேவையை வழங்கி முன்னுதாரணமாக விளங்குகிறது. வாகரை பிரதேசத்தில் உள்ள…

செட்டிபாளையத்தில் மாவட்ட மதுப்பாவனையாளர் புனர்வாழ்வு மையம் 

செட்டிபாளையத்தில் மாவட்ட மதுப்பாவனையாளர் புனர்வாழ்வு மையம் ( வி.ரி. சகாதேவராஜா) வறுமை, வேலையின்மை போன்றவற்றாலும் உளநல சவால்களாலும் அதிகரித்து வரும் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்காக புனர்வாழ்வு மையம் அமைப்பதற்கான அவசியம் கருதி அதற்கான ஆலோசனைகளும் திட்டமிடலுக்குமான கலந்துரையாடல் ஒன்று குறித்த மையம்…

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளராக உதயசிறிதர் இன்று பதவியேற்றார் 

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளராக உதயசிறிதர் இன்று பதவியேற்றார் ( வி.ரி. சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று ( களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலாளராக கடமையேற உருத்திரன் உதயஸ்ரீதர் இன்று (3) திங்கட்கிழமை கடமையேற்றார். காரைதீவைச் சேர்ந்த உ.உதயசிறிதர் காத்தான்குடி பிரதேச செயலாளராக கடந்த…

ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும் அறநெறிப்பாடசாலைகளுக்கு தடையாக இருக்கும் பிரத்தியோக வகுப்புகளை நிறுத்துதல் தொடர்பான கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும் அறநெறிப்பாடசாலைகளுக்கு தடையாக இருக்கும் பிரத்தியோக வகுப்புகளை நிறுத்துதல் தொடர்பான கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு நாடளாவிய ரீதியில் பிரதி ஞாயிற்குக்கிழமை தோறும் வாழ்வை மேன்படுத்தும்,உயர் எண்ணங்களை பதிக்கும் மேன்மையான அறநெறிக்கல்வி இடம்பெற்று வருகிறது.அந்தவகையில் இவ் அறநெறிக்கல்வியினை மாணவர்கள் தடை இன்றி…

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கந்தையா லிங்கேஸ்வரன் கணக்காளராக இன்று (3) கடமையை பொறுப்பேற்றார்

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் கணக்காளராக கடமையாற்றிய கந்தையா லிங்கேஸ்வரன் இன்று வலயக் கல்வி கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கணக்காளராக வகடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

சிவராத்திரியை முன்னிட்டு மலையகப் பகுதி சிவனடியார்களுக்கான சிவலிங்கங்கள் வழக்கல்

அன்பே சிவம் எதிர்வரும் மாசி மாதம் வருகின்ற மகா சிவராத்திரி புண்ணிய விரத காலத்தை முன்னிட்டு 26.1.2025 ஞாயிற்றுக்கிழமை முதல் 26/2/2025 புதன்கிழமை ஒரு மாத சிவ மாதமாக கருதி மகான் ஸ்ரீ நரசிங்க சித்தர் அவர்களுடைய திருவருட் கடாட்சத்தோடு பிரகடனப்படுத்தி…