கவிதை, பாடலாக்கப் போட்டிகளில் கலைஞர்.ஏ.ஓ.அனல் முதலிடம்
கவிதை, பாடலாக்கப் போட்டிகளில் கலைஞர்.ஏ.ஓ.அனல் முதலிடம் பொங்கல் விழாவும், பிரதேச இலக்கிய விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.T.அதிசயராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் நிர்வாக…