Month: February 2025

பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில்  சேவைநலன் பாராட்டு

பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் சேவைநலன் பாராட்டு – 05.02.2025. செல்லையா-பேரின்பராசா கல்முனை கல்வி வலயத்திலுள்ள கமு/கமு/பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றி அரச சேவையில் இருந்து இளைப்பாறிய கணேசலிங்கம் தியாகராசாவுக்கான சேவை நலன் பாராட்டு விழாவும் ” தியாகசம் ” சிறப்பு…

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனம் கோரி ஆர்ப்பாட்டம் !

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனம் கோரி ஆர்ப்பாட்டம் ! ( வி.ரி.சகாதேவராஜா) வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து,…

நேற்று அம்பாறையில் கிழக்கு ஆளுநரின் நேரடி நடமாடும் சேவை !!

நேற்று அம்பாறையில் கிழக்கு ஆளுநரின் நேரடி நடமாடும் சேவை !! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவினால் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது. பொதுமக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில் அம்பாறை…

கல்முனை மாநகர சபையின் கணக்காளராக பிரியதர்ஷன் கடமையேற்பு.!

கல்முனை மாநகர சபையின் கணக்காளராக பிரியதர்ஷன் கடமையேற்பு.! (அஸ்லம் எஸ். மௌலானா) கல்முனை மாநகர சபையின் புதிய கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள பி. பிரியதர்ஷன் தனது கடமைகளை நேற்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை மாநகர சபையின்…

பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் மலசலகூடம்  மிக அசுத்தமாகவும் மோசமாகவும் காணப்படுகின்றது : சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்  ஜே .மதன்

பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் மலசலகூடம் மிக அசுத்தமாகவும் மோசமாகவும் காணப்படுகின்றது : சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே .மதன் நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை சாய்ந்தமருது சுகாதார…

பெரியநீலாவணை பொது நூலகத்துக்கான ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு.

பெரியநீலாவணை பொது நூலகத்துக்கான ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு. – பிரபா – கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்கும் பெரியநீலாவணை பொது நூல் நிலையத்துக்கான ஒரு தொகுதி நூல்களை அம்பாறை மாவட்ட குடிசார் பொது அமைப்புகளின் தலைவரும், பெரிய நீலாவணை…

வீதியில் சென்ற பெண்ணின் மாலையை அறுக்க முயன்றவர் இளைஞர்களால் மடக்கி பிடிப்பு -கல்முனையில் சம்பவம்

பிரபா - கல்முனையில் நேற்று இரவு 8 மணியளவில் கல்முனை பன்சல வீதியிலே சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலே இருந்த தங்க மாலையை பறித்துக்கொண்டு ஓட முற்பட்ட நபர் கல்முனை இளைஞர்களால் பிடிக்கப்பட்டு கல்முனை பொலிசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இந்நபர்…

அம்பாறை கொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்அவசர திருத்த வேலை காரணமாக இன்று (06).நீர் துண்டிக்கப்படும்!

-சகா- அம்பாறை கொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள அவசர திருத்த வேலை காரணமாக இன்று வியாழக்கிழமை (06) காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அக்கரைப்பற்று, இறக்காமம், அட்டாளைச்சேனை, ஒலுவில் பாலமுனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது,…

முறைப்பாடு அளிக்க வருபவர்களிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுத்தால் நடவடிக்கை – பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய

பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு அளிக்க வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பதில் பொலிஸ்மா அதிபர், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக,…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம்(04) இடம் பெற்ற இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வுகள். -2025. -பிரபா – இலங்கையின் 77வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியிலேயே நேற்றைய தினம் சகல அரச, திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள்,…