Month: January 2025

மீன்பிடி பூனை(அரிய வகை புலி) கோட்டைக் கல்லாற்றில் இறந்த நிலையில் மீட்பு

(பாறுக் ஷிஹான்) Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் அரிய வகைப் புலியின் உடலம் இன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டள்ளது. THE FISHING CAT…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் வருடாந்த ஒன்று கூடலும், பணியாளர் நலன்புரிச்சங்க நிர்வாகத்தெரிவும் சிறப்பாக இடம் பெற்றது

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் வருடாந்த ஒன்று கூடலும், சேவை நலன் பாராட்டும், கௌரவிப்பு நிகழ்வும் பிரதேச செயலாளர் T.J.அதிசயராஜ் தலைமையில் நேற்று (09.01.2025) இடம்பெற்றது. இதில் பணியாளர் நலன்புரிச்சங்கத்தின் நிர்வாகத்தெரிவு மற்றும் இடமாற்றம் , ஓய்வு பெற்றவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்…

நிறைவேற்றுப் பொறியியலாளர் லிங்கேஸ்வரன்  சட்டமானி பட்டதாரியானார் 

நிறைவேற்றுப் பொறியியலாளர் லிங்கேஸ்வரன் சட்டமானி பட்டதாரியானார் ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் எந்திரி அருமைநாயகம் லிங்கேஸ்வரன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டம் பெற்றுள்ளார் . காரைதீவைச் சேர்ந்த எந்திரி அருமைநாயகம் லிங்கேஸ்வரன் கடந்த…

வீதிகளின் பெயர் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டமையினால் சிரமம்!

வீதிகளின் பெயர் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டமையினால் சிரமம்! பாறுக் ஷிஹான் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட விளம்பர பெயர் பலகைகள் பல அகற்றப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை சாய்ந்தமருது மாவடிப்பள்ளி காரைதீவு உள்ளிட்ட சில பகுதிகளின்…

முதியோர் தேசிய செயலகத்தின் ஊடாக சிரேஷ்ட பிரஜைகளுக்கு பெறுமதியான மெத்தையுடனான கட்டில்கள்

வி.சுகிர்தகுமார் அரசாங்கம் நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் நலன் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.இதற்கமைவாக வருமானம் குறைந்த மிகவும் கஷ்டத்தில் வாழும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு முதியோர் தேசிய செயலகத்தின் ஊடாக தேவையான சில வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகின்றது.இதன் அடிப்படையில் 60…

பொத்துவில் பகுதியில் இன்று (09)இடம்பெற்ற வீதி விபத்து மாற்றுத்திறனாளி ஒருவர் பலி!

பொத்துவில் பகுதியில் இன்று (09)இடம்பெற்ற வீதி விபத்து மாற்றுத்திறனாளி ஒருவர் பலி! பொத்துவில் கோமாரி பிரதான வீதியில் இன்று(09) காலை இடம் பெற்ற விபத்தில் அப்பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான W.A. மென்டிஸ் அப்பு விஜயசிறி(71) என்பவர் பலியாகி உள்ளார். கோமாரி பாலத்துக்கு…

சீனாவில் பரவும் HMPV  தொற்றுக்குள்ளான ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டார்;அவதானமாக இருக்குமாறும் அச்சம்கொள்ள தேவையில்லை எனவும் அறிவிப்பு

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என, இலங்கை சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் புதிய வைரஸ் அல்ல எனவும் இது20 ஆண்டுகளாக இருந்து வரும் வைரஸ் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 2023ஆம்…

தமிழினப் பற்றாளர் அமரர் மதிசூடிக்கு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பரவலாக ஆத்மார்த்த அஞ்சலி நிகழ்வுகள்!

தமிழினப் பற்றாளர் அமரர் மதிசூடிக்கு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பரவலாக ஆத்மார்த்த அஞ்சலி நிகழ்வுகள்! நலிவுற்ற மக்களுக்கு உதவிகள் உணவுகள்! ( வி.ரி.சகாதேவராஜா) சிறந்த சமூக செயற்பாட்டாளர் தமிழினப் பற்றாளர் அமரர் குலத்துங்கம் மதிசூடியின் இரங்கல் மற்றும் ஆத்மார்த்த அஞ்சலி நிகழ்வுகள்…

பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் யுவதி தாக்கப்பட்டதாக நாடாளுமன்றில் கோடிஸ்வரன், சிறிநேசன் எம்.பிக்கள் சுட்டிக்காட்டு – உரிய விசாரணை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளிப்பு

பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் யுவதி தாக்கப்பட்டதாக நாடாளுமன்றில் கோடிஸ்வரன், சிறிநேசன் எம்.பிக்கள் சுட்டிக்காட்டு – உரிய விசாரணை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளிப்பு பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கச் சென்ற பெண் ஒருவரும், அவரது உறவினர்களும் கடுமமையாக தாக்கப்பட்டதாகவும் இந்த விடயம்…