Month: January 2025

நீண்ட நாட்களாக போதைப் பொருள்  வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த நபர் மருதமுனையில் கைது

போதைப் பொருள் வியாபாரி ஆப்ப மாமா குறித்து விசாரணை முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஆப்ப மாமா குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை…

காரைதீவில் நாளை நடைபெறவிருந்த நடமாடும் சேவை கனமழை வெள்ளத்தால் ஒத்திவைப்பு!

கனமழை வெள்ளத்தால் நடமாடும் சேவை ஒத்திவைப்பு! ஜன.28 இல் நடக்கும் என்கிறார் றியாழ். ( வி.ரி.சகாதேவராஜா) மனித அபிவிருத்தி தாபனமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நாளை 21 ஆம் தேதி நடாத்தவிருந்த நடமாடும் சேவை சமகால கனமழை வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது…

கிட்டங்கி வீதியால் பயணிக்க தடை!

செ. டிருக்சன் கல்முனை சேனைக்குடியிருப்பு , நாவிதன்வெளி சவளக்கடை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கின்ற கிட்டங்கி பாலாமானது இன்று திடீரென அதிகரித்த ஆற்றின் நீர்மட்டம் காரணமாக இன்று காலை இராணுவம் மற்றும் பொலிஸாரினால் மூடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவ்வழியே பயணம் செய்கின்ற…

கல்முனையில் தமிழருக்கு எதிராக தொடரும் இனவாத சூழ்ச்சிகள் – பல தடைகள் தாண்டி கல்முனை மாநகரில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது – கொட்டும் மழையிலும் பெருமளவில் மக்கள் பங்கேற்பு!

கல்முனையில் தமிழருக்கு எதிராக தொடரும் இனவாத சூழ்ச்சிகள் – பல தடைகள் தாண்டி கல்முனை மாநகரில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது – கொட்டும் மழையிலும் பெருமளவில் மக்கள் பங்கேற்பு! கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை வளாகத்தில் இன்று…

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடு முறை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தவணைப்பரீட்சைகள் நடைபெறுவதால் நாளை (20) நடைபெறவிருந்த பரீட்சை பாடங்கள் சனிக்கிழமை(25) அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு -அம்பாறை -திருகோணமலை மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்

கனமழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகளை திறக்கப்பட்டுள்ளது அதன்படி, தலா 6 அங்குலமாக 5 வான்கதவுகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அந்த வான்கதவுகளை 12 அங்குலமாகத் திறக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தைச்…

மட்டு – குருக்கள் மடம் ஐயனார் கோவிலில் இன்று சிவலிங்கப் பிரதிஷ்டைக்கான அடிக்கல் நடு விழா.

மட்டு – குருக்கள் மடம் ஐயனார் கோவிலில் இன்று சிவலிங்கப் பிரதிஷ்டைக்கான அடிக்கல் நடு விழா. மட்டக்களப்பு குருக்கள் மடம் ஐயனார் கோவில் வளாகத்தில் சுவாமி ஜீவனானந்த அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வாக, கல்முனை சிவசங்கரி திருமுறை ஓதுவோர் சங்கத்துடன் இணைந்து,…

கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம்-கல்முனை பிராந்தியத்தில் துப்பரவு செய்யப்பட்ட கடற்கரைகள்

கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம்-கல்முனை பிராந்தியத்தில் துப்பரவு செய்யப்பட்ட கடற்கரைகள் பாறுக் ஷிஹான் செழுமையான தேசம் அழகான வாழ்வு” என்ற தூர நோக்கை அடையும் விதத்தில் “கிளீன் ஸ்ரீலங்கா” செய்திட்டத்தின் கீழ் இன்று காலை முதல் மாலை வரை கல்முனை பிராந்தியத்தில் கடற்கரை…

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் முப்பெரும் நிகழ்வுகள்- பொங்கல் விழா கோமாதா பூஜை உழவர் கௌரவிப்பு

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் முப்பெரும் நிகழ்வுகள்- பொங்கல் விழா கோமாதா பூஜை உழவர் கௌரவிப்பு வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று (17) பொங்கல் விழா கோமாதா பூஜை உழவர் கௌரவிப்பு என முப்பெரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ்…

கிழக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 850 பேருக்கு லயன்ஸ் கழகத்தால் 43 லட்ச ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் !

கிழக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 850 பேருக்கு லயன்ஸ் கழகத்தால் 43 லட்ச ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் ! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லயன்ஸ் கழகம் 43 லட்ச ரூபாய் பெறுமதியான 850 உலர் உணவுப் பொதிகளை வழங்கி…