Month: January 2025

தேர்தல் கொடுப்பனவுகளில் கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகததர்கள் புறக்கணிப்பு; ஆணைக் குழுவுக்கு முறையிட நடவடிக்கை?

தேர்தல் கொடுப்பனவுகளில் கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகததர்கள் புறக்கணிப்பு; ஆணைக் குழுவுக்கு முறையிட நடவடிக்கை? -/அலுவலக நிருபர் கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த…

கல்முனை பிரதேசத்தில் அரிசி பதுக்கல் தொடர்பில்   நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்பு

அரிசி பதுக்கல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்பு பாறுக் ஷிஹான் அரிசி களஞ்சியசாலை மற்றும் அரிசி விற்பனை நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு இன்று அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்டது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார தலைவரின்…

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள அரிசி விலை-அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வர்த்தகர்கள்:மக்கள் விசனம்

மீண்டும் அதிகரித்துள்ள அரிசி விலை-அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வர்த்தகர்கள் பாறுக் ஷிஹான் அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை வர்த்தகர்கள் சிலர் மேற்கொள்வதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை அம்பாறை அக்கரைப்பற்று மாநகர…

5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!

2024ஆம் ஆண்டுக்கான ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியிருக்கின்றன. பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சுட்டெண்ணைப் பதிவிட்டுப் பெறுபேறுகளை அறிந்துகொள்ளலாம். www.doenets.lk or https://www.results.exams.gov.lk//viewresultsforexam.htm

மக்கள் கோரிக்கையை ஏற்று பெரிய நீலாவணை மதுபானசாலை  திறக்க அரசு அனுமதிக்க கூடாது – இன்று நாடாளுமன்றில் கோடிஸ்வரன் எம். பி வலியுறுத்து

மக்கள் கோரிக்கையை ஏற்று பெரிய நீலாவணை மதுபானசாலை திறக்க அரசு அனுமதிக்க கூடாது – இன்று நாடாளுமன்றில் கோடிஸ்வரன் எம். பி வலியுறுத்து

திருக்கோவில் பிரதேச சபையின் தம்பிலுவில் பொது சந்தை புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழா

(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு) திருக்கோவில் பிரதேச சபையின் தம்பிலுவில் பொது சந்தை புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழா அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபையின் தம்பிலுவில் பொதுச் சந்தைக்கான புதிய கட்டத் தொகுதி வைபவ ரீதியாக இன்று(21) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது…

தனி ஒருவரின் மகத்தான மனிதாபிமான பணி! 50 லட்ச ரூபாய் செலவில் 2000 பேருக்கு உலர் உணவு  பொதிகள் – தொழிலதிபர் சமூக செயற்பாட்டாளர் சசிகுமாரின்  சேவை!!

தனி ஒருவரின் மகத்தான மனிதாபிமான பணி! 50 லட்ச ரூபாய் செலவில் 2000 பேருக்கு உலர் உணவு பொதிகள்! தொழிலதிபர் சமூக செயற்பாட்டாளர் சசிகுமாரின் சேவை!! ( வி.ரி.சகாதேவராஜா) தனி ஒருவர் 50 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட2000 பேருக்கு…

பெரியநீலாவணை மதுபானச் சாலைக்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு ஆர்ப்பாட்டம். பெருமளவில் மக்கள் பங்கேற்பு!

மதுபானச் சாலைக்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு கல்முனையில் ஆர்ப்பாட்டம். செல்லையா-பேரின்பராசா கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பெரியநீலாவணையில் 2024ஆம் ஆண்டு புதிதாகத் திறக்கப்பட்ட மதுபானச் சாலையை இயங்க விடாமல் இவ்வூரில் உள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து…

பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நாளை (21,) ஒன்றிணைய அழைப்பு!

பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நாளை (21,) ஒன்றிணைய அழைப்பு! அன்பார்ந்த உறவுகளே! 🛑🛑 தமிழர் பிரதேசங்களை சீரழிக்க திட்டமிட்டு திறக்கப்படும் மதுபான சாலைகளை மூடுவதற்கு அணிதிரழ்வோம்..! 🛑🛑 🛑 இடம் : கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக.…

கோளாவில் அருள்மிகு அறுத்தநாக்கொட்டிஸ்வரர் ஸ்ரீ விக்னேஸ்வரர் பேராலய புனராவர்த்தன் அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ மகா கும்பாபிஷேகம்

வி.சுகிர்தகுமார் கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோளாவில் அருள்மிகு அறுத்தநாக்கொட்டிஸ்வரர் ஸ்ரீ விக்னேஸ்வரர் பேராலய புனராவர்த்தன் அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ மகா கும்பாபிஷேகம் நேற்று 19ஆம் திகதி பலத்த மழைக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்றது. மூர்த்தி,தலம்,விருட்சம்,தீர்த்தம் எனும் நான்கு…