Month: January 2025

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஐந்து வாகனங்கள் விபத்து!

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஐந்து வாகனங்கள் விபத்து! கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக சற்று முன்னர் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒரே திசையில் பயணித்த ஐந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஒரு முச்சக்கர…

மனித மெட்டாப் நியூமோ அல்லது HMPV வைரஸ் தொடர்பாக..பேராசிரியர் சந்திம ஜீவந்தர

மனித மெட்டாப் நியூமோ அல்லது HMPV வைரஸ் பயப்பட வேண்டிய ஒன்றல்ல என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். சீனாவில் புதிய சுவாச நோய்த்தொற்றுகள் குளிர்காலத்தில் மிகவும்…

காரைதீவில் அதிகாலை திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலம் நேற்று ஆரம்பம்.!

காரைதீவில் அதிகாலை திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலம் நேற்று ஆரம்பம்.! (வி.ரி. சகாதேவராஜா) வருடாவருடம் இடம்பெற்று வரும் இந்துக்களின் திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் சிறப்பான முறையில் இன்று (4) சனிக்கிழமை அதிகாலை இந்துக்கள் வாழும் பிரதேசங்களில் ஆரம்பமாகியது. சிவனை…

கல்முனை றோட்டரிக் கழகத்தினால் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

கல்முனை றோட்டரிக் கழகத்தினால் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற 40 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான மார்பகப்புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தரங்கு திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்றது .…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை -மருதமுனை பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள்  கைது

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை -கல்முனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களிற்கு போதைப்பொருள்களை விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை…

கிழக்கு மாகாண பொங்கல் விழா ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில்:ஆராயும் விசேட கூட்டம் நேற்று இடம் பெற்றது

வி.சுகிர்தகுமார் கிழக்கு மாகாண பொங்கல் விழா தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் நேற்று (03) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண கலாசார பண்பட்டாலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து இவ்வருடம் மாகாண பொங்கல் விழாவை ஆலையடிவேம்பு பிரதேச…

செய்தியாளர்   மீது தாக்குதல் –  நான்கு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

செய்தியாளர் மீது தாக்குதல் – நான்கு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் பாறுக் ஷிஹான் செய்தியாளர் அசேல உபேந்திர மீது தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 7 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று மாவட்ட…

காரைதீவு – அம்பாறை பிரதான வீதியில் மின்விளக்குகள் ஒளிராமையால் பிரயாணிகள் பெரும் அவதி

காரைதீவு – அம்பாறை பிரதான வீதியில் மின்விளக்குகள் ஒளிராமையால் பிரயாணிகள் பெரும் அவதி(முஹம்மத் மர்ஷாத்) அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மின்விளக்குகள் பல நாட்களாக ஒளிராமை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்…

சந்தனமரம் போன்று சேவையாற்ற வேண்டும்! பணிப்பாளர் சுகுணன் அறிவுரை

சந்தனமரம் போன்று சேவையாற்ற வேண்டும்! பணிப்பாளர் சுகுணன் அறிவுரை ( வி.ரி. சகாதேவராஜா) இன்று நடப்படும் சந்தன மரம் போன்று “தானும் மணம் வீசி பிரதேசத்திற்கும் வாசத்தை கொடுப்பது” போன்று நாமும் வாழ்ந்து மற்றவர்கள் மனதிலும் மணம் வீசும் செயற்பாடுகளை சந்தன…

தொழிலாளர்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

விரைவாக பதில் அளிப்பதற்காக தொழிலாளர் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 0707 22 78 77 என்ற இந்த புதிய வட்ஸ்அப் இலக்கம், சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது. தொழிலாளர் அமைச்சு…