Month: October 2024

தமிழ்க்கட்சிகள் தனிவழி போனால் நாமும் தமிழ் அரசியல் பரப்பிலிருந்து அகன்று வேறு ஒரு முடிவை எடுக்க வேண்டிவரும்!அம்பாறை மாவட்ட சமூக ஆர்வலர்களும்,பொதுமக்களும் எச்சரிக்கை!

தமிழ்க்கட்சிகள் தனிவழி போனால் நாமும் தமிழ் அரசியல் பரப்பிலிருந்து அகன்று வேறு ஒரு முடிவை எடுக்க வேண்டிவரும்!அம்பாறை மாவட்ட சமூக ஆர்வலர்களும்,பொதுமக்களும் எச்சரிக்கை!( வி.ரி. சகாதேவராஜா) தமிழ் அரசியல் கட் சிகள் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பு நலன் பற்றிய…

வெளிநாட்டு  சிகரெட்டுகளை கடத்தி வந்த 2 சந்தேக நபர்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது  

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்த 2 சந்தேக நபர்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது பாறுக் ஷிஹான் சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை முச்சக்கரவண்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடி படையினர் கைது…

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள் ஒதுங்குமாறு கோரிக்கை

(கஜனா) தேர்தலில் களமிறங்க உள்ள ஏனைய இதர கட்சிகள் தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் இந்த கட்சிகள் தயவு செய்து எங்களுடைய மாவட்டத்தின் நிலையை கருத்தில் கொண்டு தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதே மக்களுக்குச் செய்யும் கைங்கரியம் என கிழக்கு தமிழர்…

பாண்டிருப்பு ஸ்ரீ திரெளபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரெளபதை அம்மன் ஆலய வருடாந்த மஹா மகோற்சவப் பெருவிழா 01.10.2024 நேற்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 03.10.2024 மகா பாரத ஏடு திறத்தலும், மகா பாரத பாராயணம் செய்தலும்07.10.2024 இரவு சுவாமி எழுந்தருளப்பண்ணல்08.10.2024 அதிகாலை நாட்…

ஊடகவியலாளர் வி. ரி.சகாதேவராஜாவின் அகவை தின கொண்டாட் டம் மட். ஆசிரிய கலாசாலையில்

மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் 91/92 ஆண்டு புலன அணியினரின் ஏழாவது ஒன்று கூடலும் அணித்தலைவரின் மணி விழாக் கொண்டாட்டமும் கடந்த சனிக்கிழமை(28) இடம்பெற்றது. நாடறிந்த பிரபல ஊடகவியலாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாவின் வைரவிழா அகவையில் கால்…

தன்மானமுள்ள தமிழ் கட்சிகளிடம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் முன் வைக்கும் கோரிக்கை – கேதீஸ்

தன்மானமுள்ள தமிழ் கட்சிகளிடம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் முன் வைக்கும் கோரிக்கை – கேதீஸ் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கும், அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நலன் சார்ந்து சிந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும்…

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு தமிழ் கட்சிகள் ஓரணியில் இறங்க வேண்டும்! மு. இராஜேஸ்வரன்

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நிலை மையினை கருத்தில் கொண்டு தமிழ் கட்சிகள் ஓரணியில் இறங்க வேண்டும்! மு. இராஜேஸ்வரன் மு. மா. உறுப்பினர் நடை பெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் கட்சிகள் ஓரணியில் போட்டியிட்டால் மட்டுமே அம்பாறை மாவட்டத்தில் தமிழ்…

கல்முனையில் புத்தக கண்காட்சி நாளை 05.10.2024 சனிக்கிழமை!

கல்முனை புத்தக கண்காட்சி-2024 தமிழின் முக்கியமான நூல்கள்.ஈழம், இந்திய, புகலிட எழுத்துக்கள், பதிப்புகள்!எழுத்தாளர்களும், புத்தக நேசர்களும், பள்ளிக்கூடங்களும் பயன்பெறக் கூடிய ஒரு வாய்ப்பு. நாளை 05 ஆம் திகதி சனி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங்கிற்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அமெரிக்க தூதுவர், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும்…

சமூக வலைத்தளங்களில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதால் உள்ள பாதிப்பு!

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் போது, ​​அவதானமாக இருக்குமாறு குருநாகல் பிரிவு கல்விப் பணிப்பாளர் விபுலி விதானபத்திரன பெற்றோருக்கு அறிவித்துள்ளார். பெறுபேறு தாளில் உள்ள பிள்ளைகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பெயர் ஆகியவற்றை…