Month: October 2024

மட்டக்களப்பு- சங்கு சின்னத்தில் போட்டியிடும் DTNA கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் DTNA கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பாளர் விபரம் கருணாகரம் ஜனா- மு. பா. உதுரைரெத்தினம்- மு. கி. மா. சபை உறுப்பினர்உதயகுமார்- மு. அரச அதிபர்நகுலேஸ்- ஜனநாயக போராளிகள் கட்சிவசந்தராசா- சிறீலங்கா…

சேனைக்குடியிருப்பில் இராணுவத்தினரால் பெண் தலைமை தாங்கும்  குடும்பமொன்றுக்கு   வீடு அன்பளிப்பு

சேனைக்குடியிருப்பில் இராணுவத்தினரால் பெண் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கு வீடு அன்பளிப்பு பாறுக் ஷிஹான் பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக இன்று கையளிக்கப்பட்டுள்ளது.…

குருக்கள்மடம் விபுலாநந்தர் (ADVRO) இல்லத்தில் இடம் பெற்ற முதியோர் தின நிகழ்வு!

குருக்கள்மடம் விபுலாநந்தர் (ADVRO) இல்லத்தில் இடம் பெற்ற முதியோர் தின நிகழ்வு! விபுலாநந்தர் முதியோர் நலம்புரி அமைப்பினால் (ADVR) செயற்படுத்தி வரும் குருக்கள்மடம் முதியோர் இல்லத்தில் முதியோர் தின நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. முதியோர் இல்லத்தின் தலைவர் தே.சர்வானந்தாவின் தலைமையில்…

பெரிய நீலாவணை மதுபான சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : மதுபான சாலை தற்காலிகமாக மூட பிரதேச செயலாளர் உத்தரவு!

பெரிய நீலாவணை மதுபான சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : மதுபான சாலை தற்காலிகமாக மூட பிரதேச செயலாளர் உத்தரவு! பிரபா பெரிய நீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மூடுமாறு கோரி இன்று காலையில் இருந்து மக்கள் ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்னரும்…

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் – செல்லையா இராசையா

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் – செல்லையா இராசையா திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான…

துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மர நடுகை நிகழ்வு – அனுசரணை உதவும் பொற்கரங்கள் விசு கணபதிப்பிள்ளை

துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மர நடுகை நிகழ்வு – அனுசரணை உதவும் பொற்கரங்கள் கல்முனை துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு இன்று (08) இடம்…

பெரியநீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக நாளை (09) புதன்கிழமை ஆர்ப்பாட்டம்- அனைவரையும் அணி திரளுமாறு அழைப்பு!

பெரியநீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக நாளை (09) புதன்கிழமை ஆர்ப்பாட்டம்.! பெரிய நீலாவணையில் மக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்ற கோரி மக்கள் போராட்டம் நாளை புதன் கிழமை இடம் பெறவுள்ளது. அனைவரையும் அணி திரளுமாறு சிவில் அமைப்புகளின் ஒன்றியம்.அழைப்புவிடுத்துள்ளது

அம்பாறையில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி முடிவுக்கு வந்தது – ஐந்து கட்சிகள் மாத்திரம் ஒரணியில் – தமிழரசு , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித் தனியாக போட்டி

அம்பாறையில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி முடிவுக்கு வந்தது – ஐந்து கட்சிகள் மாத்திரம் ஒரணியில் போட்டியிடும் சாத்தியம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் , சிவில் அமைப்பினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஜனாதிபதித்தேர்தலில் பொதுக்கட்டமைப்பாக…

உலக வங்கியிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவான ஒப்பந்தத்தில் கைசாத்திடும் நிகழ்வு…

மட்டக்களப்பு சென் மைக்கேல் கல்லூரியின் வட அமெரிக்க கிளை பழைய மாணவர்களின் இரவு ஒன்று கூடல் கனடாவில் சிறப்பாக இடம் பெற்றது.

மட்டக்களப்பு சென் மைக்கேல் கல்லூரியின் வட அமெரிக்க கிளை பழைய மாணவர்களின் இரவு ஒன்று கூடல் கனடாவில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. கடந்த ஐந்தாம் திகதி இடம் பெற்ற இந் நிகழ்வுக்கு அமைப்பின் தாலைவர் Shakila Erik தலைமை தாங்கினார்.…

You missed