Month: October 2024

அம்பாறையில் ஐந்து தமிழ் கட்சிகள் சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தது!

அம்பாறையில் ஐந்து தமிழ் கட்சிகள் சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தது! சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று (11) வேட்பு மனுவை தாக்கல் செய்தது.ரெலோ, புளட்,…

அம்பாறை -சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பு மனு தாக்கல்!

அம்பாறை -சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பு மனு தாக்கல்! சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இன்று வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தனர்.வேட்பாளர் விபரம்

இன்று கல்முனையில் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளரர்களுக்கு வரவேற்பு!

இன்று கல்முனையில் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளரர்களுக்கு வரவேற்பு!( வி.ரி. சகாதேவராஜா)அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு கல்முனையில் பெருவரவேற்பு அளிக்கப்பட்டது . கல்முனை மெழுகுவர்த்தி சந்தியிலிருந்து அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம்…

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு கையளிப்பு

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு கையளிப்பு இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்ன் சைக்கிள் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக கட்சியின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்…

சங்கு சின்னத்தில் போட்டியிடசோ. புஸ்ப்பராசா வேட்புமனுவில் கையொப்பமிட்டார்

அம்பாரை மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் வேட்பாளராக முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் சோ புஸ்பராசா வேட்புமனுவில் கையொப்பமிட்டார். இதில் ஐந்து கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றனர்

அம்பாறையில் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று வேட்புமனுத்தாக்கல் 

அம்பாறையில் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று வேட்புமனுத்தாக்கல்! ( காரைதீவு நிருபர் சகா)எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று (10) வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர் . தலைமை வேட்பாளர்…

தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31, நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில்…

எழுத்தறிவு தின விவாதப் போட்டியில் கார்மேல் பற்றிமா முதலிடம்!

வி.ரி. சகாதேவராஜா lகல்முனை கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டால் எழுத்தறிவு தினத்தை விளிப்பூட்டும் செயற்பாடாக விவாத அரங்கு இடம் பெற்றது. வலயக் கல்விப் பணிப்பாளர் MS சஹுதுல் நஜீம் இன் ஆலோசனைக்கு அமைவாக நடைபெற்றது. கல்வி முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான…

மட்டக்களப்பு- சங்கு சின்னத்தில் போட்டியிடும் DTNA கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் DTNA கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பாளர் விபரம் கருணாகரம் ஜனா- மு. பா. உதுரைரெத்தினம்- மு. கி. மா. சபை உறுப்பினர்உதயகுமார்- மு. அரச அதிபர்நகுலேஸ்- ஜனநாயக போராளிகள் கட்சிவசந்தராசா- சிறீலங்கா…

சேனைக்குடியிருப்பில் இராணுவத்தினரால் பெண் தலைமை தாங்கும்  குடும்பமொன்றுக்கு   வீடு அன்பளிப்பு

சேனைக்குடியிருப்பில் இராணுவத்தினரால் பெண் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கு வீடு அன்பளிப்பு பாறுக் ஷிஹான் பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக இன்று கையளிக்கப்பட்டுள்ளது.…