Month: October 2024

தேர்தல் விளம்பரம் -சோ. புஸ்ப்பராஜா -சின்னம் சங்கு -இலக்கம் 10

அம்பாறை மாவட்ட தமிழர்களின் ஆளுமை. முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோ. புஸ்ப்பராஜா – வெற்றி இலக்கம் -10 (சின்னம் சங்கு )

வெல்லும் நிலையிலுள்ள வீட்டுச்சின்த்திற்கு ஒற்றுமையாக வாக்களித்து ஆசனத்தை காப்பாற்றுவோம் – வேட்பாளர் கந்தசாமி இந்துனேஸ்

வெல்லும் நிலையிலுள்ள வீட்டுச்சின்த்திற்கு ஒற்றுமையாக வாக்களித்து ஆசனத்தை காப்பாற்றுவோம் – வேட்பாளர் கந்தசாமி இந்துனேஸ் நடைபெறவுள்ள இந்த பொதுத் தேர்தல்க் களம் அம்பாறையில் சவால் நிறைந்ததாக அமைந்துள்ளது. இந்த காலகட்டத்திலே எங்களது தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாக ஒன்றிணைந்து வாக்குகளை சிதறடிக்காது…

கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு

கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் நடாத்தப்படும் அற்கின்ஸ் சிறுவர் மேம்பாட்டுத்திட்டத்தின் சிறுவர் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வுக்கு அதிதிகளாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி…

அம்பாறை மாவட்ட தமிழர்களின் இருப்பு, அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் : அதற்காக இந்த தேர்தல் களத்தில் முகம் கொடுத்துள்ளேன்: அனைவரும் சிந்தித்து செயற்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் – சோ.புஸ்ப்பராஜா

அம்பாறை மாவட்ட தமிழர்களின் இருப்பு, அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் : அதற்காக இந்த தேர்தல் களத்தில் முகம் கொடுத்துள்ளேன்: அனைவரும் சிந்தித்து செயற்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் – சோ.புஸ்ப்பராசா ஏனைய மாவட்டங்களைவிடவும் அம்பாறை மாவட்ட அரசியல் சூழ்நிலை வித்தியசமானது. இங்கு தமிழாகள்;…

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் (15) நாளையும் (16) வெளியிடப்படும்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் (15) நாளையும் (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விருப்பு எண்களை ஆய்வு செய்த பின், குறித்த ஆவணங்கள் மீண்டும் மாவட்ட செயலாளர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரையான காலப்பகுதியில்…

கிட்டங்கியை அண்டிய ஆற்று பகுதியில் பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது!

கிட்டங்கியை அண்டிய ஆற்று பகுதியில் பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது! கிட்டங்கியை அண்டிய பிரதேசமான சொறிக்கல்முனை புட்டியாறு பகுதியில் பெண் ஒருவரை முதலை இழுத்து சென்றுள்ள துயரச் சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது. சொறிக்கல்முனையைச் சேர்ந்த 58 வயதான…

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல்!

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல்! இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10ஆம் திகதி இந்த…

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரப்படுகின்றன.!

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரப்படுகின்றன.! -அஸ்லம் எஸ்.மெளலானா- கல்முனை மாநகர சபையின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு பொது மக்களிடம் இருந்து ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அறிவித்துள்ளார்.இதன் பிரகாரம் பொது நல…

சமூகத் தொண்டில் 20 ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் சீடாஸ் – கனடா!

சமூகத் தொண்டில் 20 ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் சீடாஸ் – கனடா! கனடாவை தளமாகக் கொண்டு இயங்கும் ”கிழக்கிலங்கை குழந்தைகள் மேம்பாட்டுச் சங்கம் – Children Development Association of Eastern Sri Lanka (சீடாஸ் – கனடா)…