Month: September 2024

எனது பூரண ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே – முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன்

காரைதீவு சகா எதிர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எனது பூரண ஆதரவினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு வழங்குவதாக முடிவெடுத்துள்ளேன் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான முருகேசு இராஜேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், போட்டியிடுகின்ற…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தீர்மானமோ, சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்போ எதுவாகவும் இருக்கலாம் – யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவான புரிதல் எமக்கு உள்ளது – மக்கள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தீர்மானமோ, சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்போ எதுவாகவும் இருக்கலாம் – யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவான புரிதல் எமக்கு உள்ளது – மக்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நேற்று மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட…

சஜித்துக்கு ஆதரவு அறிவிப்பை மறுக்கிறார் மாவை: இது சிலரின் தனிப்பட்ட முடிவு எனவும் தெரிவிப்பு

சஜித்துக்கு ஆதரவு அறிவிப்பை மறுக்கிறார் மாவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை…

பொது வேட்பாளருக்கு ஆதரவு வலுக்கிறது – கிளிநொச்சி மாவட்ட கிளையும் கூடி முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜாவின்…